அதிபர், ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறை!

Posted by - March 13, 2019
சம்பள உயர்வினை வலியுறுத்தி இன்று அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் செல்லவுள்ளதுடன் கொழும்பில் பாரிய ஆர்பாட்டமொன்றினையும் முன்னெடுக்கவுள்ளனர். கொழும்பு…

இன்று மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகவுள்ள வசந்த கரன்னாகொட

Posted by - March 13, 2019
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல்…

ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் வவுனியா பொது அமைப்புக்களுடன் முன்னாயத்த ஏற்பாட்டு

Posted by - March 12, 2019
எதிர்வரும் 16ந் திகதி தாயகத்தில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் வவுனியா பொது அமைப்புக்களுடன்…

தீவகத்தில் பொலிஸ் சோதனை சாவடிகளை அமைக்குமாறு கோரிக்கை

Posted by - March 12, 2019
தீவகத்தில் பொலிஸ் சோதனை சாவடிகளை அமைக்குமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தீவக பகுதிகளில் மாடுகள் களவாடப்பட்டு…

பகடையாக ஆசிரிய, அதிபர்கள் – கல்வி அமைச்சு

Posted by - March 12, 2019
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை பகடையாக பயன்படுத்தி குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு சில தொழிற்சங்கங்கள் கொண்டு செல்லும் வேலைத்திட்டம்…

உள்ளக பிரச்சினைக்காக சர்வதேசத்தை நாட அவசியமில்லை-ஹர்ஷன ராஜகருண

Posted by - March 12, 2019
நாட்டின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேசத்தின்  உதவியை நாட வேண்டிய அவசியம் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன…

புலிகள் புதைத்த ஆயுதங்களை பாதாள குழுவினருக்கு விற்பனை செய்ய முயன்ற குழு சிக்கியது!

Posted by - March 12, 2019
தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலப்பகுதியில், வடக்கில் புதைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து அவற்றை தெற்கின் பாதாள உலக…