அனுமதியில்லாது அனுசரணை வழங்கியது எவ்வாறு? -விஜயதாச Posted by நிலையவள் - March 19, 2019 இலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் அனுமதி இல்லாது சர்வதேச உடன்படிக்கை ஒன்றின் இணை அனுசரணையை அங்கீகரிக்க முடியாது என்ற…
திடீரென தீ பிடித்த முச்சக்கரவண்டி Posted by நிலையவள் - March 19, 2019 நாவலபிட்டியிலிருந்து தலவாகலை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நாவலபிட்டி தலவாகலை பிரதான வீதியின் கடியஞ்சேன பகுதியில் வைத்து இன்று பகல்…
அரசியலில் இருந்து கல்வி கட்டமைப்பை மீட்க வேண்டும் – காரியவசம் Posted by நிலையவள் - March 19, 2019 கல்வி கட்டமைப்பை அரசியலில் இருந்து மீட்க வேண்டும் எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி துறையின் அனைத்து…
சர்வதேச தலையீட்டில் தீர்வுகள் வேண்டும்-சார்ல்ஸ் Posted by நிலையவள் - March 19, 2019 யுத்த குற்ற உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்படும் வரையில் மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்…
மஹிந்தவின் கூற்று நீதிமன்றை விமர்சிக்கும் செயல்-ரஞ்சன் Posted by நிலையவள் - March 19, 2019 வசீம் தாஜுதீனின் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்திருக்கும் கூற்றானது நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் செயலாகும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன்…
தாயின் காதை கடித்துக் துண்டாக்கிய மகனுக்கு விளக்கமறியல் Posted by நிலையவள் - March 19, 2019 தாயின் காதை கடித்துக் துண்டாக்கிய மகனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வசிக்கும்…
நீதிக்கான பேரெழுச்சியில் அரசுக்கு எதிராக தமது உள்ளார்ந்த எதிர்ப்பினை தெரிவித்த மக்கள் (காணொளிகள்) Posted by நிலையவள் - March 19, 2019 மட்டு.கல்லடி பாலத்தில் நீதிக்கான பேரெழுச்சியில் அரசுக்கு எதிராக தமது உள்ளார்ந்த எதிர்ப்பினை தெரிவித்த மக்கள்…………………………………….
தேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு! Posted by சிறி - March 19, 2019 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசிய செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க…
சின்னத்துரை கமலநாதன் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு. Posted by சிறி - March 19, 2019 தமிழழீத் தேசத்தின் விடுதலையை நேசித்து, ஜேரம் னிய மண்ணில் தமிழ்மொழிக்காகவும், தாய்மொழிக் கல்விக்காகவும் இவராற்றிய பணி மகத்தானது. புலம்பெயர் மண்ணில்…
யாழில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted by நிலையவள் - March 19, 2019 யாழ்.நகர வர்த்தக நிலையங்களை தவிர்த்து ஏனைய வர்த்தக நிலையங்கள், பொது சந்தைகள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை பூட்டப்பட்டமையினால்…