ரயில் சேவை வருடமொன்றுக்கு 6 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை எதிர்நோக்குகின்றது – நிமல்

Posted by - March 25, 2019
இலங்கை ரயில் சேவை வருடமொன்றுக்கு 6 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை எதிர்நோக்குகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் சிறிபால டி…

பொது வாகனங்களை விட தனியார் வாகனங்களே வீதிகளை ஆக்கிரமித்துள்ளன-பாட்டலி

Posted by - March 25, 2019
நாட்டில் பயன்படுத்தப்பட்டுவரும் வாகனங்களின் எண்ணிக்கை, 7 மில்லியனை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து…

ஐ.நா. தீர்மானத்தை குப்பையில் எறிய வேண்டும்- விமல்

Posted by - March 25, 2019
.  தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்திற்கு ஆடவே முடியாது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.…

அரசாங்கத்தால் மின்சாரத்தைக் கூட சீராக வழங்க முடியவில்லை-மஹிந்த

Posted by - March 25, 2019
நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது கூட அந்த பிரதேசங்களுக்கு எமது அரசாங்கத்தல் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலைமையில் இந்த…

வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது

Posted by - March 25, 2019
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொடை பிரதேசத்தில் திட்டமிட்ட குற்றத்தடுப்பு…

நீரில் மூழ்கி இருவர் பலி

Posted by - March 25, 2019
பதுளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றே இவ்வாறு இரு இளைஞர்கள்…

காங்கேசன்துறை பகுதியில் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க முயற்சி-மாவை

Posted by - March 25, 2019
காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ராஜபக்ஷ் அரண்மனையை மையமாகக்கொண்டு மேலும் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த்…

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் அறிவிப்பு

Posted by - March 25, 2019
சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் 2 தினங்களுக்கு இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக…

அதிகார பகிர்வை பலவீனப்படுத்தவே தேசிய பாடசாலைகள் – சர்வேஸ்வரன்

Posted by - March 25, 2019
தேசிய பாடசாலைகள் என்ற முறைமை, அதிகார பகிர்வை பலவீனப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது என்றும் அத்தகைய தேவை இலங்கைக்கு இல்லையென்றும் வடக்கு மாகாண…