அரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு!

Posted by - March 26, 2019
இலங்கை உள்நாட்டு போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான உத்தேச நீதிச் செயன்முறையில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டு…

பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியையை விமானத்தில் அழைத்துச் சென்று கவுரவித்த விமானி!

Posted by - March 26, 2019
டெல்லியைச் சேர்ந்த விமானி ஒருவர், தனக்கு சிறுவயதில் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியையை விமானத்தில் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று கவுரவித்த…

27 மருந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை!

Posted by - March 26, 2019
27 மருந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  மருந்து பொருட்களின் விலையை…

O/L பரீட்சை பெறுபேறுகள் 28ம் திகதி வெளியிடப்படும்!

Posted by - March 26, 2019
நடைபெற்று முடிந்துள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 28ம் திகதி வெளியிடப்படும் என்று கல்வியமைச்சு…

‘எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை’

Posted by - March 26, 2019
காலி – பெலிகஹ சந்திக்கருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (26) அதிகாலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. முகத்தை மறைத்தவாறு…

இதய சுத்தியுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது – பிமல்

Posted by - March 26, 2019
இதய சுத்தியுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இந்த…

கடுவலை – பியகம வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

Posted by - March 26, 2019
நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுவலை – பியகம வீதியின் கடுவலை பாலத்தில் அவசர திருத்தப் பணி மேற்கொள்ள உள்ளதால் கடுவலையில்…

வரவு செவுத் திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும்-சிறிதரன்

Posted by - March 26, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.…