கொழும்பு குப்பைளுக்கு எதிரான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

Posted by - March 29, 2019
கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளம் வண்ணாத்தவில்லு பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை…

பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

Posted by - March 29, 2019
தற்போது பாவனையிலுள்ள காக்கி சீருடைகளுக்குப் பதிலாக பொலிஸ் அதிகாரிகளுக்கு பொருத்தமான சீருடையொன்றை அறிமுகப்படுத்துதல் தொடர்பாக தான் சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடவுள்ளதாக…

உடைந்து தொங்கும் பழைமையான வீதி நுழைவாயில்

Posted by - March 29, 2019
பருத்தித்துறை தும்பளை வீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தெரு மூடி மண்டபம் வாகன விபத்தால் சேதமடைந்துள்ளது. தொல் பொருள் திணைக்களத்திற்கு…

சிறைச்சாலை ஊழியர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

Posted by - March 29, 2019
சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. இது தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட…

சாதாரண தரப் பரீட்சையில் கொழும்பு விசாக மகளீர் கல்லூரியின் மாணவி முதலிடம்

Posted by - March 29, 2019
2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.…

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அலுவலகம்!

Posted by - March 29, 2019
வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரவித்துள்ளார். …

அங்கீகரிக்கப்படாத 15 மீன்பிடி வலைகள் மீட்பு

Posted by - March 29, 2019
மட்டக்களப்பு, கடற்கரைப் பகுதியில் கிழக்கு கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையில் அங்கீகரிக்கப்படதா 15 மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட…

அரசாங்கத்திற்கு எதிரான இரு வாக்கெடுப்புகள் தோல்வி

Posted by - March 28, 2019
உள்ளூராட்சிகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதற்கு எதிராக 38 வாக்குகளும் ஆதரவாக 20…

கஞ்சிபானை இம்மரான் மீது 4 கொலைகள் குற்றச்சாட்டுக்கள்

Posted by - March 28, 2019
சி.ஐ.டி. பிரிவில் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்ட கஞ்சிபானை இம்ரான் சி.சி.டி.யிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்  4 கொலைகள் மற்றும் 14 கொலை முயற்சி…

வடக்கு ஆளுநருக்கு வாங்கப்பட்ட உணவில் புழு !

Posted by - March 28, 2019
கிளிநொச்சியில் நேற்று (27) இடம்பெற்ற வட மாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பின்போது பெறப்பட்ட உணவில் புழு காணப்பட்டமை தொடர்பில் சம்மந்தப்பட்ட…