விவசாயி முதல்வரானது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி

Posted by - March 29, 2019
விவசாயி முதல்வரானது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்…

நிஜாமாபாத்தில் தொகுதியில் 185 வேட்பாளர்கள் போட்டி- வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்!

Posted by - March 29, 2019
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது.  பாராளுமன்றத்…

கடலில் 28 கிலோ மீட்டர் தூரத்தை 10½ மணி நேரத்தில் நீந்தி சிறுவன் சாதனை

Posted by - March 29, 2019
தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 28 கிலோ மீட்டர் தூரத்தை 10½ மணி நேரத்தில் நீந்தி கடந்து தேனி சிறுவன் புதிய…

பரிசு பெட்டகம் சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறுவோம்- தங்க தமிழ்ச்செல்வன்

Posted by - March 29, 2019
அனைத்து வாக்காளர்களிடமும் பரிசு பெட்டகம் சின்னத்தை கொண்டு சென்று வெற்றி பெறுவோம் என்று தேனி பாராளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர்…

அரச சேவையில் முக்கிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்- சிறிசேன

Posted by - March 29, 2019
ட்டின் முன்னுள்ள சாவல்களை வெற்றி கொள்வதற்கு அரச சேவையில் முக்கிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். …

தமிழகம் முழுவதும் போட்டியிட போவது யார்-யார்?: வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் இன்று வெளியாகிறது!

Posted by - March 29, 2019
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்கள் யார்-யார்? என்ற இறுதிப்பட்டியல் இன்று…

ஜெயலலிதா பெயரை சொல்லி பிரசாரம் செய்வதா? – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

Posted by - March 29, 2019
ஜெயலலிதா பெயரை சொல்லி பிரசாரம் செய்வதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.  சென்னை சேப்பாக்கத்தில்…

மாகந்துரே மதூஷ் உள்ளிட்டவர்களை நாடுகடத்த நடவடிக்கை

Posted by - March 29, 2019
டுபாயில் வைத்து கைதான மாகந்துரே மதூஷ், பாடகர் அமல் பெரேரா உள்ளிட்டவர்களை இலங்கைக்கு நாடுகடத்த டுபாய் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய…

சுரேன் ராகவனின் வழிகாட்டலில் வடக்கில் முதல் பௌத்த மாநாடு ஆரம்பம்

Posted by - March 29, 2019
வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் வழிகாட்டலில் வட.மாகாண பௌத்த மாநாடு  வவுனியா ஸ்ரீ போதி தட்சிணாராம விகாரையில் இடம்பெற்று வருகின்றது.…

பொது இடத்தில் மலக்கழிவுகளை கொட்டிய இருவர் கைது!

Posted by - March 29, 2019
கல்லுண்டாய்வெளி பகுதியில் மலக்கழிவுகளை கொட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவர் யாழ்.மாநகர சபை ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.  யாழ்.கல்லுண்டாய்வெளி பகுதியில் கடந்த…