வவுனியா- ஓமந்தை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலமோட்டையில் கரடிகளின் தாக்குதலினால், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண்ணொருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மன்னார்-…