வரட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு – ரஞ்சித்

Posted by - April 5, 2019
வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்…

ஹோட்டல் அறையிலிருந்து சுவீடன் பெண் சடலமாக மீட்பு

Posted by - April 5, 2019
சுவீடன் நாட்டிலிருந்து இலங்கைக்கு தனது கணவருடன் சுற்றுலா வந்த பெண் ஒருவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த…

சுரக்க்ஷா காப்புறுதி ஒப்பந்தம் கைச்சாத்து

Posted by - April 5, 2019
சுரக்க்ஷா காப்புறுதியினை இந்த வருடத்தில் வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.  கல்வியமைச்சில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. கல்வியமைச்சின் சார்பில் அதன்…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய தீர்மானம்

Posted by - April 5, 2019
வரவு- செலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  2019 ஆம் ஆண்டுக்கான வரவு…

நடிகர் ரயனுக்கு விளக்கமறியல்

Posted by - April 5, 2019
டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்குழுவின் தலைவரான மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்டு பிரபல நடிகர் ரயன் வான் ரூயனை விளக்கமறியலில்…

தாதியர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு

Posted by - April 5, 2019
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று காலை முதல் 24…

இந்தியாவிற்கு தங்கம் கடத்திய இருவர் கைது

Posted by - April 5, 2019
மிகவும் சூட்சுமமான முறையில் மலவாயிலில் மறைத்து இலங்கையில் இருந்து  இந்தியாவிற்கு தங்கம் கடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றுக் காலை 8.30…