தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் !

Posted by - April 8, 2019
நிறைவுகாண் வைத்திய சேவைக்குட்பட்ட தாதியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். தாதியர்கள் மற்றும் துணை வைத்திய சேவையாளர்களின் ஒன்றிணைந்த 16…

ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் இந்திய பாதுகாப்புச் செயலர்

Posted by - April 8, 2019
இலங்கைக்கு இரு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா இன்று ஜனாதிபதி மைத்திரிபால…

புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் நாளைய தினம்

Posted by - April 8, 2019
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே, நாளை வழங்கப்படவுள்ளது. புத்தாண்டைக் கொண்டாடவுள்ள…

பயணத்தை ஆரம்பித்தது பெலியத்தைக்கான ரயில்

Posted by - April 8, 2019
மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையான ரயில் பாதை நிர்மாணத் திட்டத்தின் கீழ் மாத்தறை பெலியத்தைக்கிடையிலான ரயில் பாதை ,இன்று திறக்கப்படுகிறது.…

சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் இல்லை -சுமந்திரன்

Posted by - April 7, 2019
சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திற்குச் செல்ல முடியாது என்பதே எனது நிலைப்பாடு.அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுடன், அது மிகவும் கடினமானதொரு…

இலங்கை குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு 46 நாடுகள் இணை அனுசரணை

Posted by - April 7, 2019
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு, மேலும் பல நாடுகள் இணை…

இலங்கை கடற்படையில் அமெரிக்க போர்க்கப்பல்!

Posted by - April 7, 2019
இலங்கை கடற்படையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்படவுள்ள மிகப்பெரிய அமெரிக்க போர்க்கப்பல்,  இலங்கையை வந்தடையவுள்ளது. அதற்கமைய எதிர்வரும் மாதம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்…

மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதாக UAE அரசாங்கம் உறுதி!

Posted by - April 7, 2019
டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷை நாடு கடத்துமாறு, வௌிவிவகார அமைச்சினூடாக விடுக்கப்பட்ட கோரிக்கையை…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய அதிகாரிகள்!

Posted by - April 7, 2019
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 200 அதிகாரிகளை புதிதாக இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர்…

கோட்டாவால் மஹிந்தவின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும் – ஷிராந்தியே வேட்பாளர்!

Posted by - April 7, 2019
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தப்பட்டால், மஹிந்தவின் அரசியல் முடிவுக்கு வந்து விடும் என மக்கள் விடுதலை முன்னணியின்…