பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி நிதி கிடைக்கவில்லை – தினகரன்

Posted by - April 8, 2019
பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி நிதி கிடைக்கவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் அ.ம.மு.க.…

சீருடை வவுச்சருக்கு எதிராக முறைப்பாடு

Posted by - April 8, 2019
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைக்காக, வவுச்சர் வழங்குவதற்கு கல்வியமைச்சு எடுத்த தீர்மானத்தினால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது என, அரச நிறுவனங்களில்…

சுட்டெரிக்கும் வெப்பத்தால் நோய்கள் பரவும் அபாயம்!

Posted by - April 8, 2019
மலையகத்தில் நிலவிவரும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக பொகவந்தலாவ பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில்,…

வீடுகளை நிர்மாணிக்கும்போது, லயன்கள் உடைக்கப்பட வேண்டும் !

Posted by - April 8, 2019
பெருந்தோட்டங்களில் தனிவீட்டுத் திட்டத்தின் கீழ், வீடுகளை நிர்மாணிக்கும்போது, லயன்கள் உடைக்கப்பட வேண்டும் என்றும், ‘தோட்டம்’ என்ற வார்த்தை ஒழிந்து, கிராமம்…

பஸ்ஸில் தீப்பரவல்!

Posted by - April 8, 2019
தம்புள்ளை – ஹபரண பிரதான வீதியில் திகம்பதன பிரதேசத்தில் வைத்து இன்று (08) அதிகாலை, சொகுசு பஸ்ஸொன்று முழுவதுமாகத் தீப்பற்றி…

‘மாகாண சபைத் தேர்தல் குறித்து வியாக்கியானத்தை கோரவும்’

Posted by - April 8, 2019
மாகாண சபைத் தேர்தலை, எந்தச் சட்டத்தின் கீழ் நடத்தமுடியும் என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோருமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்…

மாகாணசபைத் தேர்தலையும் பலவந்தமாக பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது- மஹிந்த

Posted by - April 8, 2019
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பலவந்தமாகப் பெற்றுக்கொண்டதைப்போல, மாகாணசபைத் தேர்தலையும் அரசாங்கத்திடமிருந்து பலவந்தமாகப் பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த…

மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்

Posted by - April 8, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறில் கணவன் மனைவியை…

மதூஷுடன் கைதான மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர்

Posted by - April 8, 2019
டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் கைதுசெய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் டுபாயில் இருந்து நாடு…

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை-கல்வி அமைச்சு

Posted by - April 8, 2019
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்ல‍ை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் அது தொடர்பான சுற்றுநிரூபத்தையும் கல்வி…