தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் முதலிடத்தை தக்க வைத்த இந்தியர்கள்!

Posted by - April 9, 2019
வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தாய்நாட்டில்…

24 மணி நேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலத்தை செயல்படுத்தும் முதல் நகரம் லண்டன்

Posted by - April 9, 2019
காற்று மாசுபடுவதை தடுக்க, உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மாசுக் கட்டுப்பாட்டு…

ஓட்டுக்கு 500 ரூபாய் தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் – இளங்கோவன்

Posted by - April 9, 2019
ஓட்டுக்கு ரூ.500 தந்தால் வாங்க வேண்டாம் என்றும் ஓபிஎஸ் மகனிடம் ரூ.5 ஆயிரம் கேளுங்கள் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். …

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை நடவடிக்கை

Posted by - April 9, 2019
எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார…

தமிழக வாக்குச்சாவடிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ 67 ஆயிரம் தன்னார்வலர்கள்

Posted by - April 9, 2019
தமிழக வாக்குச்சாவடிகளில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக 67 ஆயிரத்து 720 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தலைமை தேர்தல்…

அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் – ராமதாஸ் பிரசாரம்

Posted by - April 9, 2019
அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவது உறுதி என அரக்கோணத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார்.  அரக்கோணம் பாராளுமன்ற…

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனிநபர் விமர்சனத்தில் ஈடுபடவேண்டாம்

Posted by - April 9, 2019
தனி நபர் விமர்சனத்தில் ஈடுபடவேண்டாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.  கொடநாடு…

தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

Posted by - April 9, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்துக்குள் காட்டுயானைகள் நுழைந்து தென்னந்தோட்டம் ஒன்றினை சேதப்படுத்தியுள்ளது.  திங்கட்கிழமை 09ஆம் திகதி  இரவு…

உப்பளத்திற்கு நீரேற்றும் நிகழ்வு!

Posted by - April 9, 2019
யாழ்ப்பாணம் தனங்களப்பில் 200 மில்லியன் ரூபா நிதியில்  உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக நேற்று ஆரம்பிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச…

ரயில் மற்றும் தனியார் பேருந்து சேவையாளர் தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பு

Posted by - April 9, 2019
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக சில ரயில் மற்றும் தனியார்…