பைசாகி திருவிழா: 2200 சீக்கியர்களுக்கு விசா வழங்கியது பாகிஸ்தான்

Posted by - April 10, 2019
பாகிஸ்தானில் நடைபெற உள்ள பைசாகி திருவிழாவில் கலந்துகொள்ள, இந்தியாவில் இருந்து செல்லும் 2200 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசாக்களை வழங்கியுள்ளது. …

2 ஆயிரம் சாமி சிலைகளை வழிபாட்டுக்கு வைக்க அரசு அனுமதிக்க வேண்டும்- ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல்

Posted by - April 10, 2019
தஞ்சை, சென்னை அருங்காட்சியகங்களில் உள்ள 2 ஆயிரம் சாமி சிலைகளை வழிபாட்டுக்கு வைக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல்…

தேர்தலுக்கு பின் தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்கும்- மு.க.ஸ்டாலின்

Posted by - April 10, 2019
தேர்தலுக்கு பின் தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.  தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்…

எம்என்சி வேலையை விடுத்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொறியாளர்

Posted by - April 10, 2019
நொய்டாவில் எம்என்சி நிறுவனத்தில் பணிப்புரிந்த பொறியாளர், வேலையை விடுத்து, தொடரும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  நொய்டாவைச்…

நேபாளத்தின் கியால்சன் சிகரத்தை முதலில் எட்டி சாதனை படைத்த 3 வீரர்கள்

Posted by - April 10, 2019
நேபாளத்தின் உயரமான சிகரங்களில் ஒன்றான கியால்சன் சிகரத்தின் உச்சியினை 3 மலையேறும் வீரர்கள் முதன்முறையாக எட்டி சாதனை படைத்துள்ளனர். உலகின்…

ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அணியினர் இந்த தேர்தலோடு காணாமல் போவார்கள்- தினகரன்

Posted by - April 10, 2019
மோடியை டாடி என அழைக்கும் ஈ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். அணியினர் இந்த தேர்தலோடு காணாமல் போய்விடுவார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.…

தேர்தல் யுத்தத்தில் மோடி எங்கள் கிருஷ்ணர் – ராஜேந்திர பாலாஜி

Posted by - April 10, 2019
தேர்தல் யுத்தத்தில் பிரதமர் மோடி எங்கள் கிருஷ்ணர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில்…

பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல்

Posted by - April 10, 2019
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் பிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல் அளித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன்…

கோட்டாவின் உத்தரவிற்கமையவே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன – யஸ்மின் சூக்கா

Posted by - April 10, 2019
சித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டதென உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர்…