யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் பிரவேசித்த ஆவா குழுவினர் வீட்டில் வசிப்பவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், அவர்களின் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்திவிட்டு…
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காக முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியை…
யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்படையினர் சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவிருந்த நில அளவீடு செய்யும் பணிகள் மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மண்டைதீவு…
பங்குனித் திங்கள் இறுதிநாளான்று பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு சென்ற பக்தர்களிடம் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டி சுமார் 20 பவுண்…
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. போதையற்ற உலகம் என்ற தொணிப்பொருளின்கீழ் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று போரதீவுப் பற்றுப்…
சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன. அதற்கமைய 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.…