இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து விஜய் மல்லையா மீண்டும் மனு தாக்கல்

Posted by - April 13, 2019
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளார்.  இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி…

37 இடங்களில் அகழாய்வு நடத்துவது குறித்து பதில் அளிக்க வேண்டும்

Posted by - April 13, 2019
தாமிரபரணி ஆற்றுப்படுகை உள்பட 37 இடங்களில் அகழாய்வு நடத்துவது குறித்து மத்திய, மாநில தொல்லியல் அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்…

தி.மு.க. வேட்பாளர்கள் கனிமொழி, கதிர்ஆனந்தை தகுதிநீக்கம் செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Posted by - April 13, 2019
தூத்துக்குடி, வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை மதுரை…

விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் குறித்து 2 நாளில் அறிவிப்பு வரும் – பிரேமலதா

Posted by - April 13, 2019
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவது குறித்து இன்னும் 2 நாளில் அறிவிப்பு வரும் என பிரேமலதா தெரிவித்தார். …

மேகதாதுவில் அணை: தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது ராகுல்காந்திக்கு தெரியாதா?

Posted by - April 13, 2019
கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று பேசும் ராகுல்காந்திக்கு தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்பது தெரியாதா? என்று முதல்-அமைச்சர்…

4 நாட்கள் கவனமாக உழைத்தால் 40 தொகுதிகளிலும் வெற்றி – ராமதாஸ் கடிதம்!

Posted by - April 13, 2019
4 நாட்கள் கவனமாக உழைத்தால் 40 தொகுதிகளிலும் வெற்றி நமக்கே என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராமதாஸ் கூறியுள்ளார், பா.ம.க.…

கிளிநொச்சியில் நாய்கள் காப்பகம் திறப்பு!

Posted by - April 12, 2019
கிளிநொச்சி, பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில்  சிவபூமி  அமைப்பினரால்  நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை…

மரண தண்டனைத் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்க – சர்வதேச மன்னிப்புச் சபை மகஜர்

Posted by - April 12, 2019
போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களை, தூக்கிலிடுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. இந்த…

இலங்கையும் உலக வங்கியும் உடன்படிக்கைகளில் கைச்சாத்து

Posted by - April 12, 2019
இலங்கையும் உலக வங்கியும் இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளன.  இந்த உடன்படிக்கைகள் சுவாத்திய மாற்ற நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் ஆற்றலை விருத்தி செய்வதுடனும்,…

ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியீடு !

Posted by - April 12, 2019
பாதுகாப்பு அமைச்சிடமிருந்த அரசாங்க அச்சுத் திணைக்களம், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை …