ஒரு பிள்ளையின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Posted by - April 16, 2019
லிந்துலை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பெல்…

சொந்தக் காணிகளில் மீளக் குடியேறியும் அகதிகாளாக வாழும் மக்கள் !

Posted by - April 16, 2019
யாழ்ப்பாணம், மயிலிட்டி ஜே – 251 கிராம சேவகர் பிரிவில் பல குடும்பங்கள் தற்போதும் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி…

யாழ்.மாநகர முதல்வர் உள்ளிட்ட சிலரின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை!

Posted by - April 16, 2019
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கு பொலிஸ்…

கத்தி,கைக்கோடரியுடன் நான்கு இளைஞர்கள் கைது

Posted by - April 16, 2019
யாழ்.கீரிமலை பகுதியில் கத்தி , கைக்கோடரி என்பவற்றுடன் நான்கு இளைஞர்கள் காங்கேசன்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரிமலை பகுதியில் நேற்றைய…

வடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு?

Posted by - April 16, 2019
வடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அணு ஆயுதம் மற்றும்…

ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு வெடித்து 7 சிறுவர்கள் பரிதாப சாவு

Posted by - April 16, 2019
ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு வெடித்து 7 சிறுவர்கள் பரிதாபமாக பலியாயினர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லக்மன் மாகாணத்தின் தலைநகர்…

ஐந்து LNG மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை

Posted by - April 16, 2019
நாட்டின் மின்சார பிரச்சினைக்கு தீர்வை காணும்வகையில் ஜந்து எல்.என்.ஜீ மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின் சக்தி…

குப்பைக்கு வைத்த தீ மரங்களுக்கு பரவியதால் பரபரப்பு

Posted by - April 16, 2019
குப்பைக்கு வைத்த தீ மரங்களுக்கு பரவியதால் சுமார் மூன்றரை மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காரைநகர் சுயம்பு…

கனடாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

Posted by - April 16, 2019
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் சால்மோன் ஆர்ம் நகரில் ஒரு தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை சிறப்பு…