கொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்

Posted by - April 21, 2019
கொழும்பில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்ததையொட்டு, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என சுஷ்மா சுவராஜ்…

தேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு

Posted by - April 21, 2019
நாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டு…

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இரு நாள் விடுமுறை

Posted by - April 21, 2019
இன்று காலை கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் இடம்பெற குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக்…

இரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு..!

Posted by - April 21, 2019
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக இரத்த வங்கயின் கையிருப்பில் உள்ள இரத்தம் பற்றாக்குறை காரணமாக…

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

Posted by - April 21, 2019
பொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் மா அதிபரினால் இந்த…

குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து கொழும்பில் தீவிர தேடுதல்!

Posted by - April 21, 2019
தலைநகர் கொழும்பின் பல பகுதிகளில் குண்டுவெடித்துள்ள நிலையில், பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மக்கள் செறிந்துவாழும் பகுதிகள்…

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

Posted by - April 21, 2019
இன்று காலை கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத்…

கொழும்பு குண்டுவெடிப்புகளில் சுமார் 40 பேர் உயிரிழப்பு

Posted by - April 21, 2019
கொழும்பின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.  அத்தோடு,…

பதற்றமடையாது பொறுமைக் காக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

Posted by - April 21, 2019
இன்று நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதத்தையடுத்து நாட்டு மக்கள் பதற்றமடையாது பொறுமை காக்குமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன்…