நாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டு…
தலைநகர் கொழும்பின் பல பகுதிகளில் குண்டுவெடித்துள்ள நிலையில், பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மக்கள் செறிந்துவாழும் பகுதிகள்…
இன்று காலை கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத்…
இன்று நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதத்தையடுத்து நாட்டு மக்கள் பதற்றமடையாது பொறுமை காக்குமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன்…