நாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஏற்கனவே உளவுத்துறை பொலிஸாரையும் இராணுவத்தையும் தெளிவுபடுத்தியுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்…
அனைத்து பயணிகளும் புகையிரதங்கள், தனியார் போக்குவரத்து பேருந்துகள்களில் பொதிகளை கொண்டு செல்ல தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தனியார்…
கொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா, பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை…
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில்…
கொழும்பில் வெடிப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வான் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்…
கொழும்பு – தெமட்டகொட பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கட்டமொன்றில் இவர்கள் பதுங்கியிருப்பதாகவும் பொலிஸார் சுற்றிவளைத்து தற்போது…