இலங்கையில் 138 மில்லியன் மக்கள் பலி – சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்

Posted by - April 21, 2019
நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தனது…

ஐ.நா. செயலாளர் நாயகம் கண்டனம்!

Posted by - April 21, 2019
தேவாலயம், ஹோட்டல்கள் உள்ளிட்ட இலங்கையின் பல இடங்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ…

உளவுத்துறை எச்சரிக்கையை கணக்கில் கொள்ளவில்லையா? – விசாரணைகளில் தீவிர அவதானம்

Posted by - April 21, 2019
நாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஏற்கனவே உளவுத்துறை பொலிஸாரையும் இராணுவத்தையும் தெளிவுபடுத்தியுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்…

ரயில்,பேருந்து பொதிகள் கொண்டு செல்ல தடை

Posted by - April 21, 2019
அனைத்து பயணிகளும் புகையிரதங்கள், தனியார் போக்குவரத்து பேருந்துகள்களில் பொதிகளை கொண்டு செல்ல தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தனியார்…

வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் பலி

Posted by - April 21, 2019
கொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சீனா, பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை…

குண்டு வெடிப்பு, வெளியான அதிர்ச்சி தகவல்

Posted by - April 21, 2019
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில்…

குண்டுகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வான் சாரதி வெள்ளவத்தையில் அதிரடியாக கைது

Posted by - April 21, 2019
கொழும்பில் வெடிப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வான் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்…

தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்!

Posted by - April 21, 2019
கொழும்பு – தெமட்டகொட பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கட்டமொன்றில் இவர்கள் பதுங்கியிருப்பதாகவும் பொலிஸார் சுற்றிவளைத்து தற்போது…

தாக்குதலை நடத்தியவர் இந்த நபரா? வெளியானது புகைப்படம்

Posted by - April 21, 2019
நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலை நடத்தியவர் என சந்தேகத்தில் ஒருவரது புகைப்படம் சமூக வலை தளங்களில்…

இலங்கையின் கறுப்பு நாள் ! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 207 ஆக உயர்வு

Posted by - April 21, 2019
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன்  450 க்கும்…