அப்பாவும் 2 மகன்களும் சன்னங்களுடன் கைது!

Posted by - April 22, 2019
தியத்தலாவையில், அப்பாவும் அவருடைய இரண்டு மகன்மார்களும், ரி-56 ரக துப்பாக்கிகளுக்கான சன்னங்களுடன், இலங்கை விமானப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு

Posted by - April 22, 2019
மேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவடைந்துள்ளது. இதுவரை 7 மாகாண சபைகளின் அதிகாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)…

மின் கம்பத்துடன் கார் மோதி விபத்து

Posted by - April 22, 2019
நீர்கொழும்பு – குளியாப்பிட்டிய வீதியின் கொட்டறமுல்ல பகுதியில் காரொன்று மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று காலை…

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு

Posted by - April 22, 2019
நாட்டில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் தொகை 290 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. அத்துடன்…

குண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது!

Posted by - April 22, 2019
நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை  21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நேற்று…

பயணிகள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள்

Posted by - April 22, 2019
பயணிகளை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரயில் மற்றும் பஸ் என்பவற்றில் பயணிப்பவர்கள் தங்களுக்குச் சொந்தமில்லாத சந்தேகத்திற்கிடமான…

அரச ஊழியர்கள் தாமதித்தாவது கடமைக்கு சமூகமளிக்கவும்-வஜிர

Posted by - April 22, 2019
அரச நிறுவனங்களின் பணியாளர்களை இன்றைய (22) தினம் தாமதித்தாவது கடமைக்கு வருமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அறிவித்தல் விடுத்துள்ளார்.…

தாக்குதல்கள் மேலும் இடம்பெறக்கூடும்-கனடா எச்சரிக்கை

Posted by - April 22, 2019
இலங்கையில் தாக்குதல் சம்பவங்கள் மேலும் இடம்பெறக் கூடுமென கனேடிய வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற…