யாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்த வடக்கு ஆளுநர்! Posted by தென்னவள் - April 22, 2019 யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் ஆண்டகையைஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று முற்பகல் (22) ஆயர்…
மட்டக்களப்பில் துக்கதினம் அனுஷ்டிப்பு Posted by நிலையவள் - April 22, 2019 கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின்…
நீரில் விசம் கலக்கப்பட்டதா ? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி Posted by நிலையவள் - April 22, 2019 நீரில் விசம் கலக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என பொலிஸார் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை தேசிய…
மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்! Posted by நிலையவள் - April 22, 2019 நாட்டில் இடம்பெற்ற அடுத்தடுத்த குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை காலை 4…
யாழிலும் ஒருவர் கைது Posted by நிலையவள் - April 22, 2019 யாழ்.மத்திய பஸ் நிலையப் பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். …
யாழில் கண்காணிப்பு தீவிரம்! Posted by தென்னவள் - April 22, 2019 யாழ்.மத்திய பஸ் நிலையம் உட்பட்ட பல பகுதிகளில் பெருமளவான பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய…
“அரசாங்கத்தின் கனவயீனமே தொடர் குண்டு தாக்குதலுக்கு காரணம்” Posted by தென்னவள் - April 22, 2019 கொழும்பு உட்பட நீர்கொழும்பு பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 08 தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்…
6 தாக்குதல்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல் என உறுதி! Posted by தென்னவள் - April 22, 2019 கொழும்பில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட 8 தாக்குதல்களுள் 6 தாக்குதல்கள் தற்காலை குண்டு தாக்குதல் என அரச பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.…
பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு வீச்சு Posted by தென்னவள் - April 22, 2019 உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெருக்குவற்றான் புதிய இஸ்மாயில்புரம் வீட்டுத் திட்டத்தில் உள்ள தைய்க்கா பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டுத்…
யாழ்ப்பாண பொலிஸாரின் அறிவுறுத்தல்! Posted by தென்னவள் - April 22, 2019 பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான…