மட்டக்களப்பில் துக்கதினம் அனுஷ்டிப்பு

Posted by - April 22, 2019
கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர்  வெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின்…

நீரில் விசம் கலக்கப்பட்டதா ? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

Posted by - April 22, 2019
நீரில் விசம் கலக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என பொலிஸார் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை தேசிய…

யாழிலும் ஒருவர் கைது

Posted by - April 22, 2019
யாழ்.மத்திய பஸ் நிலையப் பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை  சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். …

யாழில் கண்காணிப்பு தீவிரம்!

Posted by - April 22, 2019
யாழ்.மத்திய பஸ் நிலையம் உட்பட்ட பல பகுதிகளில் பெருமளவான பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  மத்திய…

“அரசாங்கத்தின் கனவயீனமே தொடர் குண்டு தாக்குதலுக்கு காரணம்”

Posted by - April 22, 2019
கொழும்பு  உட்பட  நீர்கொழும்பு பகுதியில் நேற்று  மேற்கொள்ளப்பட்ட 08 தொடர் குண்டு வெடிப்பு  தாக்குதல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற  வேண்டும்…

6 தாக்குதல்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல் என உறுதி!

Posted by - April 22, 2019
கொழும்பில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட 8 தாக்குதல்களுள் 6 தாக்குதல்கள் தற்காலை குண்டு தாக்குதல் என அரச பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.…

பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு வீச்சு

Posted by - April 22, 2019
உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெருக்குவற்றான் புதிய இஸ்மாயில்புரம் வீட்டுத் திட்டத்தில் உள்ள தைய்க்கா பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டுத்…

யாழ்ப்பாண பொலிஸாரின் அறிவுறுத்தல்!

Posted by - April 22, 2019
பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான…