பொலிஸ் மா அதிபரிடம் 2 மணிநேர விசாரணை

Posted by - April 26, 2019
தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் இன்று இரண்டு மணிநேர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

தாக்குதல் தொடர்பில் கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றேன்- ரணில்

Posted by - April 26, 2019
நான் நாட்டின் பிரதமர் எனும் அடிப்படையில் பயங்கரவாத தாக்குதலின் கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

வெள்ளவத்தையில் சி-4 வெடிபொருட்களுடன் மூவர் கைது!

Posted by - April 26, 2019
கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஒரு கிலோகிரேம் நிறையுடைய சி-4 வெடிபொருட்களை இலங்கை கடற்படையினர் மீட்டெடுத்துள்ளனர். குறித்த வெடிபொருட்களை…

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையாக உதவுவதாக மாலைத்தீவு ஜனாதிபதி உறுதியளிப்பு!

Posted by - April 26, 2019
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கைக்கு முழுமையாக உதவுவதாக மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முஹமட் சொலிஹ் தொலைபேசி மூலம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம்…

கல்முனை, சவலகடு, சம்மாந்துரை ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு-ருவன்

Posted by - April 26, 2019
கல்முனை, சவலகடே, சம்மாந்துரை ஆகிய பிரதேசங்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்…

பாடசாலைகள் எதிர்வரும் 6 ஆம் திறக்கப்படும்

Posted by - April 26, 2019
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மற்றும் பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுமென ஜனாதிபதி…

சாய்ந்தமருதில் வெடிச்சத்தம் ; பரஸ்பர துப்பாக்கிச் சூடு ? ஐ.எஸ். பதாகை மீட்பு, 7 பேர் கைது

Posted by - April 26, 2019
கல்முனை சாய்ந்தமருதில், ஒரு குழு ஒன்றுக்கும், பொலிஸார் மற்றும் இராணுவத்திற்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. சாய்ந்தமருது வீட்டுத்திட்டப் பகுதியில்…

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து

Posted by - April 26, 2019
பொலிஸ் உயர் அதிகாரிகள் 13 பேருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் உடனடி அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால்…

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலம் நீடிப்பு

Posted by - April 26, 2019
பாடசாலை சீருடைக்கான வவுச்சர் கால வரையறை மே மாதம் 20 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த…