கடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு, நாட்டின் பலபகுதிகளிலும் பாதுகாப்பு படையினரால் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.…
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர்குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் முன்னேற்றகரமானதாக இல்லை. இது போன்ற சந்தர்ப்பங்களில் அனுபவம் மிக்கவர்களுக்கு…
இலங்கையர்கள் வீசா இன்றி கனாடவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே அந்நாட்டு நாடாளுமன்றிற்கு உத்தரவிட்டுள்ளார். வீசா…
அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்பொழுதும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுவருவதாக செய்தியாளர் கூறுகிறார். அம்பாறை சாய்ந்தமருது சுனாமி வீட்டுத் திட்டம் பகுதியில்…
இவ்வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு புலனாய்வுத்துறையை மீண்டும் கட்டியெழுப்பி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாட்டிலிருந்து ஒழிக்கப் போவதாக முன்னாள் பாதுகாப்பு…
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் தாஜுதின் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியின் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள்…