விசா இன்றி நாட்டில் இருந்த வௌிநாட்டுப் பிரஜை கைது

Posted by - April 27, 2019
கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பியன்வில பிரதேசத்தில் விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடவத்தை…

தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன!

Posted by - April 27, 2019
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸ் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு…

தொடர்கிறது பயங்கரம் : சிறுவர்கள், பெண்கள் உட்பட 15 சடலங்கள் மீட்பு !

Posted by - April 27, 2019
கல்முனை – சாய்ந்தமருதுப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.…

கந்தானை பொலிஸ் நிலையத்திற்குமுன் சந்தேகத்திற்கிடமான பொதி !

Posted by - April 27, 2019
கடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு, நாட்டின் பலபகுதிகளிலும் பாதுகாப்பு படையினரால் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.…

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை திருப்திகரமானதாக இல்லை – சரத் பொன்சேகா

Posted by - April 27, 2019
நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட தொடர்­குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கைகள் முன்­னேற்­ற­க­ர­மா­ன­தாக இல்லை. இது போன்ற சந்­தர்ப்­பங்­களில் அனு­பவம் மிக்­க­வர்­க­ளுக்கு…

கல்முனையில் தொடரும் ஊரடங்கு – ஆயுதங்கள் மீட்பு

Posted by - April 27, 2019
நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்ட போதும் கல்முனை ,சவளக்கடை ,சம்மாந்துறை ஆகிய…

இலங்கையர்கள் வீசா இன்றி கனாடவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியுங்கள்-ஜஸ்ரின் ட்ரூடே

Posted by - April 26, 2019
இலங்கையர்கள் வீசா இன்றி கனாடவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே அந்நாட்டு நாடாளுமன்றிற்கு உத்தரவிட்டுள்ளார். வீசா…

சாய்ந்தமருதில் எரிந்துகொண்டிருக்கும் வீடுகள்!! தொடர்ந்தும் துப்பக்கி வேட்டுகளின் சத்தம்!!

Posted by - April 26, 2019
அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்பொழுதும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுவருவதாக செய்தியாளர் கூறுகிறார். அம்பாறை சாய்ந்தமருது சுனாமி வீட்டுத் திட்டம் பகுதியில்…

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிப்பேன் – கோட்டா

Posted by - April 26, 2019
இவ்வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு புலனாய்வுத்துறையை மீண்டும் கட்டியெழுப்பி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாட்டிலிருந்து ஒழிக்கப் போவதாக முன்னாள் பாதுகாப்பு…

ஐ.தே.க.வின் மாநகர சபை உறுப்பினர் கைது!

Posted by - April 26, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் தாஜுதின் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியின் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள்…