கிளிநொச்சியிலும் பாரிய சுற்றிவளைப்பு!

Posted by - April 27, 2019
உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வப்போது பல…

யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் – மூவர் கைது

Posted by - April 27, 2019
யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இராணுவம் மேற்கொண்டுள்ளது. பவள் வாகனங்கள்,…

தற்கொலை தாக்குதல் தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!!

Posted by - April 27, 2019
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸ் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு…

திருகோணமலை நகரத்தில் இரண்டு பேர் கைது

Posted by - April 27, 2019
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் திருகோணமலை நகரத்தில் இரண்டு பேர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். …

அரசாங்கம் கண்களை மூடிக்கொண்டதால்தான் நாட்டில் அசாதாரண சூழ்நிலை உருவானது – மகிந்த

Posted by - April 27, 2019
குற்றவாளிகள் கண்முன் நின்றபோதும், கண்களை மூடிக்கொண்டதால்தான் நாட்டில் தற்போதைய அசாதாரண சூழ்நிலை உருவானது என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ…

கடந்த 24 மணி நேர சுற்றிவளைப்பு, 20 பேர் கைது – பொலிஸ்

Posted by - April 27, 2019
நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்புக்களின் தொடரில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 20 பேர் சந்தேகத்தின் பேரில் கைது…

போதைப்பொருளுக்கும் ஐ.எஸ் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கும் – சிறிசேன

Posted by - April 27, 2019
தனது போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையின் காரணமாக இலங்கையில் ஐ.எஸ் தாக்குதல் விரைவுபடுத்தப்பட்டிருக்கக்கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக…

புர்கா அணிய தடை! அதிரடி அறிவிப்பு!

Posted by - April 27, 2019
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு குருநாகல் மாநகர எல்லைக்குள் வரும் முஸ்லிம் பெண்களுக்கு புர்க்கா தடை செய்யப்படுவதாக குருநாகல்…

அதிர்ச்சித் தகவல்கள் !!சாய்ந்தமருதில் கைப்பற்றப்பட்ட டிரோன் கமெரா

Posted by - April 27, 2019
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதல் நுட்பங்களைக் கையாளுவதற்கு முயன்றுள்ளமை தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு வந்த…

ஐ.எஸ். இன் முதல் தாக்குதல் வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதல் !

Posted by - April 27, 2019
இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதல் தாக்குதல் சம்பவமாக வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதல் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து…