கோத்தாவுக்கு எல்லாம் தெரியும்- முஸ்லிம் உலமாக்கள் சபைத் தலைவர் குற்றச்சாட்டு!!

Posted by - April 27, 2019
சிறிலங்காவில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ் ஆயுததாரிகள் செயற்படுவது தொடர்பில் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்…

தற்கொலை தாக்குதலுக்கான ஒத்திகை

Posted by - April 27, 2019
நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான ஒத்திகை மட்டக்களப்பு பாலமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த…

எண்ணை உற்பத்தியை அதிகரிக்க சவுதிஅரேபியா ஒப்புதல்- டிரம்ப் தகவல்

Posted by - April 27, 2019
எண்ணை உற்பத்தியை அதிகரிக்க சவுதிஅரேபியா ஒப்புதல் அளித்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுஆயுத உற்பத்தி பிரச்சினையால்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Posted by - April 27, 2019
தமிழகத்தின் முக்கிய இடங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என தொலைபேசி மூலம் வந்த மிரட்டலையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்…

வங்கக்கடலில் உருவானது பானி புயல் – 30 ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு!

Posted by - April 27, 2019
வங்கக் கடலில் உருவான பானி புயல், 30ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தென்கிழக்கு…

பொள்ளாச்சி பாலியல் கொடுமை- சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி வழக்கு

Posted by - April 27, 2019
பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய வழக்கிற்கு வருகிற ஜூன் 7-ந்தேதிக்குள் பதில்…

3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் 116 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் ஆட்சி தப்பிக்கும்

Posted by - April 27, 2019
தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் 116 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் தற்போதைய ஆட்சி தப்பிக்கும் என்று…

தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

Posted by - April 27, 2019
தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 இடங்களில்…

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை!

Posted by - April 27, 2019
குடிமக்களை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் ‘விசா’ காலம் முடிந்து…

10 மணி முதல் ஊரடங்கு!

Posted by - April 27, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தொடர்ந்து இரவு நேரங்களில் அமுல்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்கு, இன்றும் இரவு 10…