கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை ஊரடங்கு தளர்த்தப்பட்டது..!

Posted by - April 28, 2019
நாட்டில் சில பகுதிகளில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை பகுதிகளில், பிறப்பிக்கப்பட்டிருந்த…

மாவனல்லை சிலை உடைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது

Posted by - April 28, 2019
மாவனல்லைப் பிரதேசத்தில் அண்மையில் புத்தர் சிலை உடைப்பு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இருவரும்…

மாத்தளையில் இயங்கி வந்த போலி கச்சேரி முற்றுகை-பொலிஸ்

Posted by - April 28, 2019
மாத்தளை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட உக்குவளைப் பகுதி வீடொன்றில் இயங்கி வந்த போலி கச்சேரியொன்று கண்டி மாவட்ட புலனாய்வு பிரிவு அதிகாரிகளால்…

மன்னார் போசாலை வான் பரப்பில் ஆள் இல்லாத விமானம்!

Posted by - April 28, 2019
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி-பேசாலை வான் பரப்பில் நேற்றிரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோடு, இராணுவத்தினர் வானத்தை நோக்கி…

கல்முனை சம்பவத்திற்கும் பொறுப்பேற்றது ஐ.எஸ் .!

Posted by - April 28, 2019
கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸுடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவித்துள்ளது.…

கோத்தாபயவின் அமெரிக்கா குடியுரிமை இரத்து!

Posted by - April 28, 2019
தனது அமெரிக்கா குடியுரிமையை இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத்…

யாழில் முஸ்லிம்கள் வாழும் பகுதி திடீர் சுற்றிவளைப்பு

Posted by - April 28, 2019
யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்…

அரபுமொழி சுவரொட்டியுடன் ஒருவர் கைது!

Posted by - April 28, 2019
கிளிநொச்சி நகரில் பொலிசாரும், படையினரும் சுற்றிவளைப்பு மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை கிளிநாச்சி…

ஹெரோயினுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது!

Posted by - April 28, 2019
கினிகத்தேன பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை மாணவர்கள்…

கடலில் மிதக்கும் கழிவுகளுக்கு விண்ணில் இருந்து தீர்வு?

Posted by - April 28, 2019
விண்ணில் இருந்து தீர்வுகாண முடியுமா என்று விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர் . இன்றைய பிளாஸ்டிக் கழிவுப் பிரச்சினைகளில் அதிக கவனத்துக்குரிய…