துப்பாக்கி மற்றும் ஆறு வாள்களுடன் நபர் ஒருவர் கைது

Posted by - April 29, 2019
துப்பாக்கி மற்றும் ஆறு வாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ரத்தொளுகம பகுதியில் பொலிஸார் மற்றும் இலங்கை விமான படையினர்…

23-ந்தேதிக்குப்பிறகு அரசியலில் மு.க.ஸ்டாலின் பூஜ்ஜியமாகி விடுவார் – ஜெயக்குமார்

Posted by - April 29, 2019
23-ந்தேதிக்குப் பிறகு அரசியலில் மு.க.ஸ்டாலின் பூஜ்ஜியமாகி விடுவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.  மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார்…

வவுனியாவில் வீடுகளுக்குள் இராணுவத்தினர் புகுந்து திடீர் சோதனை!

Posted by - April 29, 2019
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இலங்கை முழுவதும் திடீர் சோதனை…

மன்னார் நகரில் பல இடங்களில் படையினர் கடும் சோதனை!

Posted by - April 29, 2019
மன்னார் நகரின் பல்வேறு இடங்களில் இன்று திங்கட்கிழமை (29) காலை 6 மணி முதல் முப்படையினரும் இணைந்து கடும் சோதனைகளையும்,தேடுதல்களையும்…

வெலிப்ப​னையில் விமானங்களை தாக்கியழிக்கும் குண்டுகள் மீட்பு!

Posted by - April 29, 2019
வெலிப்பன்ன ராம்யா வீதி பிரதேசத்தின் முஸ்லிம் கிராமமொன்றிலிருந்து இன்று காலை விமானங்களை தாக்கி அழிக்கும் 5 குண்டுகளும் டெட்டனேட்டர் ஒன்றும்…

சஹ்ரானின் மற்றுமொரு சகா கைது!

Posted by - April 29, 2019
தாக்குதல் சம்பவத்தில்  உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான,  சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய நண்பரான ஆசிரியர் ஒருவர்…

மஹிந்த – கோத்தா சந்திப்பு ! பேசப்பட்டதென்ன ?

Posted by - April 29, 2019
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பாதுகாப்புச் பிரதானிகளுக்குமிடையில் சந்திப்பொன்று மஹிந்த  – கோத்தா சந்திப்பு ! பேசப்பட்டதென்ன ?…

இலங்கை அர­சாங்­கத்­தினால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அகதி அந்­தஸ்து வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை!

Posted by - April 29, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நாட்டில் தொடர்­குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து பா­கிஸ்தான்,ஆப்­கா­னிஸ்தான் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து அக­தி­க­ளாக வரு­கை­தந்து இலங்­கையில் தங்­கி­யி­ருந்த கிறிஸ்­தவ…