தெளஹீத் ஜமாத் அமைப்பின் குளியாபிட்டிய அமைப்பாளர் கைது

Posted by - April 29, 2019
தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் குளியாபிட்டி பிரதேச அமைப்பாளர் இன்று மேல் மாகாண உளவுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.   மேல்…

நிகழ்ந்த அசம்பாவிதத்திற்கு ஜனாதிபதியும் பொறுப்புக் கூறவேண்டும் – ஜி. எல்.

Posted by - April 29, 2019
நாட்டில் இடம்பெற்ற குண்டுதாக்குதலுக்கு  அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறிதொரு தரப்பினரை  குற்றஞ்சாட்ட முடியாது.…

50 விகாரைகளில் தற்கொலை தாக்குதல்கள் நடத்தத் திட்டமாம் – ஞானசார தேரர்

Posted by - April 29, 2019
வெசாக், பொசன் என எந்தவொரு உற்சவங்களையும் நாட்டில் நடத்துவதற்கு இடமளிக்க வேண்டாம். 50 பௌத்த விகாரைகளில் தற்கொலை குண்டு தாக்குதல்கள்…

முஸ்லிம்களை ஓரங்கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நிமல்

Posted by - April 29, 2019
நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் மிகமோசமான பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதுடன், இத்தருணத்தில் முஸ்லிம் சமூகத்தினரை ஓரங்கட்டுவது…

தேசிய தவ்ஹீத் ஜமாதின் கொழும்பு அமைப்பாளரிடம் 72 மணிநேர விசாரணை

Posted by - April 29, 2019
தடைசெய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு  மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாருஸ் மொஹமட் பவாஸ் இன்று கொழும்பு நீதிவான்…

புதிய பாதுகாப்புச் செயலாளர் நியமனம்!

Posted by - April 29, 2019
சாந்த கொற்ரேகொட புதிய பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிகிக்ப்பட்டுள்ளார். கடந்த 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டு…

பஞ்சாப்பில் 12 மாணவிகளின் ஆடைகளை களைந்த விடுதி பெண் வார்டன்கள்

Posted by - April 29, 2019
பஞ்சாப்பில் அகல் பல்கலைக்கழகத்தில் 12 மாணவிகளின் ஆடைகளை களைந்த விடுதி பெண் வார்டன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள்…

இந்தோனேசியாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு 31 பேர் உயிரிழப்பு

Posted by - April 29, 2019
இந்தோனேசியா நாட்டின் பெங்குலு மாகாணத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். …

போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Posted by - April 29, 2019
போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இலங்கையில்…

வெளிநாட்டுப் பிரஜைகள் 13 பேர் க‍ைது!

Posted by - April 29, 2019
கொழும்பை அண்டிய பகுதிகளான நவகமுவ, கல்கிஸ்ஸை, வெலிகட மற்றும் தெஹிவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…