சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது

Posted by - April 30, 2019
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவரை கல்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.  கல்பிட்டி, புதுக்குடியிருப்பு பகுதியில்…

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த லொறி…..

Posted by - April 30, 2019
தொடர் வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய, தேடப்பட்டுவந்த லொறி ஒன்று பொலன்னறுவை சுங்காவில பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு…

சஹ்ரான் உரையாற்றிய இறுவட்டுக்களுடன் ஒருவர் கைது

Posted by - April 30, 2019
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயங்கரவாதியான சஹ்ரான் உரையாற்றிய பதினாறு இறுவட்டுக்களை தம் வசம் வைத்திருந்த ஒருவரை நேற்று…

குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு

Posted by - April 30, 2019
உயிர்த்த ஞாயிறு அன்று குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட உள்ளது. மிலேச்சத்தனமான இத்…

ஜகர்தாவில் இருக்கும் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய இந்தோனேசியா அதிபர் முடிவு

Posted by - April 30, 2019
இந்தோனேசியா நாட்டின் தலைநகரை ஜகர்தாவில் இருந்து ஜாவா தீவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய அந்நாட்டின் அதிபர் தீர்மானித்துள்ளார். …

வடக்கு பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி

Posted by - April 30, 2019
வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி  பொருத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலர் எஸ். சத்தியசீலன் தெரிவித்துள்ளார். …

மனைவி தூங்குவதற்கு ஒளிரும் பெட்டி தயாரித்த ‘பேஸ்புக்’ அதிபர்

Posted by - April 30, 2019
பேஸ்புக் சமூக வலைதளத்தின் அதிபர் மார்க் ‌ஷகர் பெர்க் தனது மனைவி இடையூறு எதுவும் இன்றி தூங்குவதற்கு ஒளிரும் மரப்…

வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன்- விஜய் மல்லையா

Posted by - April 30, 2019
வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா மீண்டும் உறுதியளித்துள்ளார். இந்திய வங்கிகளுக்கு ரூ. 9000…

பலமுறை கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஐ.எஸ். தலைவன் பாக்தாதி மீண்டும் மிரட்டல்

Posted by - April 30, 2019
அமெரிக்கா மற்றும் ஈராக் அரசுகளால் பலமுறை கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவன் பாக்தாதி இலங்கை குண்டுவெடிப்பு பற்றி…

கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Posted by - April 30, 2019
கிழக்கு மகாண முதலமைச்சர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்…