தயாசிறியின் குற்றச்சாட்டு அனைத்தும் அப்பட்டமான பொய்யாகும்-ஹலீம்

Posted by - April 30, 2019
சிங்கள மக்களை என்னில் இருந்து தூரப்படுத்தவே தயாசிறி ஜயசேகர பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருவதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய…

காத்தான்குடியில் சஹ்ரானின் தம்பியுடன் ஆயுத கொள்வனவில் ஈடுபடவர் கைது!

Posted by - April 30, 2019
தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரான சஹ்ரானின் நெருங்கியவரும் அவரின் தம்பியுடன் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டவருமான அப்துல் கபூர்…

விமான நிலைய பாதுகாப்பு கருதி மாற்று வீதியை பயன்படுத்துமாறு கோரிக்கை!

Posted by - April 30, 2019
கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு விவகாரங்களைக் கருத்திற்கொண்டு அதற்கு அண்மித்த வீதியைப் பயன்படுத்துவோர் மாற்றுவீதிகளைப் பயன்படுத்துமாறு விமான…

குரோதங்களை தூண்டும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பவேண்டாம்..!

Posted by - April 30, 2019
நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலைக்காரணமாக, சமூக வலைத்தளங்கள் ஊடாக குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட வேண்டாமென பேராயர் கார்டினல் மெல்கம்…

வெசாக் தினத்தை எளிமையாகக் கொண்டாடுங்கள்!

Posted by - April 30, 2019
வெசாக் தினத்தை எளிமையாகக் கொண்டாடுங்கள் என பொதுபலசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.  உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை…

எளிமையான முறையில் சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தை நடத்த தீர்மானம் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Posted by - April 30, 2019
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்களை கருத்திற்கொண்டு மிகவும் எளிமையான முறையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம்…

மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைக்கும் எமக்கும் சம்பந்தமில்லை – ஹிஸ்புல்லாஹ்

Posted by - April 30, 2019
தனது அலுவலகத்தில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்…

வவுனியாவில் வாளுடன் ஒருவர் கைது!

Posted by - April 30, 2019
வவுனியாவில் இன்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…

தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் சிரியாவில் பயிற்சி பெற்றார்!

Posted by - April 30, 2019
இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஒருவர் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரிடம் பயிற்சி பெற்றார் என  விசாரணைகளுடன் தொடர்புள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்…

கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது!

Posted by - April 30, 2019
கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை மீள்…