தாயக தமிழர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக சர்வதேசம் உடனடியாக தலையீடு செய்யவேண்டும் என ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் பொதுச்செயலாளரும் வடக்கு மாகாண சபையின்…
நாட்டில் எத்தகைய நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிகொண்டு அரசாங்கத்தை கைப்பற்றுவோமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன…
ஏறாவூர் வாவிக்கரையோரமாக உள்ள தனியார் வெற்றுக் காணியொன்றில் வீசப்பட்டிருந்த ஒரு தொகுதி பழைய வெடிபொருட்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். ஆறுமுகத்தான் குடியிருப்பு…
பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித…
நிட்டம்புவ பகுதியில் ட்ரோன் கெமராவுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ திஹாரிய, கஹட்டோவிட்ட பகுதியில்…
அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். அமெரிக்காவின் ஹவாய்…