தகவல் பரிமாற்றத்தில் இடம்பெற்ற காலதாமதம் அரசின் வெளிப்படையற்ற செயற்பாடு அழிவிற்கு காரணம்!

Posted by - May 3, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று முன்னெடுக்கப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கும், அவற்றால் அப்பாவி பொது மக்கள் கொள்ளப்பட்டமைக்கும் தகவல் பரிமாற்றத்தில் இடம்பெற்ற…

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் படத்துடன் யாழ்.பல்லைக்கழக மாணவ ஒன்றியத் தலைவர் கைது

Posted by - May 3, 2019
யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் புகைப்படங்கள் மற்றும் மாவீரர்களின் உருவ படங்கள் என்பன இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அது…

நான்கு வெளிநாட்டவர் கைது!

Posted by - May 3, 2019
குடிவரவு மற்றும் குடியல்கவு சட்டத்தினை மீறி சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த நான்கு வெளிநாட்டுப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த வெளிநாட்டுப் பிரஜைகள்…

கடிதங்களுடன் கைதான மூவரிடமும் மேலதிக விசாரணை

Posted by - May 3, 2019
இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட 600 கடிதங்களுடன் கைதான 03 பேரும் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம்…

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்காக வாள் செய்தவர் பேருந்தில் வைத்து பிடிபட்டார்

Posted by - May 3, 2019
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுக்கு வாள்களை தயாரித்து வழங்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இரண்டு…

பிள்ளையானுக்கு ஜுலை 31 வரை விளக்கமறியல்

Posted by - May 3, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…

முழு சர்வதேச சமூகமும் இலங்கையுடன் – ஐ.நா பிரதிப் பொதுச் செயலாளர்

Posted by - May 3, 2019
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மிகெல் மொரடினோஸ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று…

வாள்களுடன் சென்று கொள்ளையில் ஈடுப்பட்டவர்களில் ஒருவர் கைது

Posted by - May 3, 2019
யாழ்ப்பாணம் மாநகரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில்  வாள்களுடன் சென்று வர்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதுடன் வீதியில் நடமாடிய சிலரை…

சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் திடீர் விஜயம்

Posted by - May 3, 2019
தற்கொலை குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில்…