இந்து ஆலயங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கோரிக்கை

Posted by - May 4, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தில் தொடர்குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளின் அடுத்த இலக்காக பௌத்த விகாரைகள் இருக்கக்கூடும் என்ற கோணத்தில் நாடு…

யாழ்.பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - May 4, 2019
விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் படங்களையும் விடுதலைப்புலிகள் சம்பந்தமான ஆவணங்கள் சிலவற்றை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்து தடுத்து…

வௌிநாட்டு தூதரகங்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது!

Posted by - May 4, 2019
நாட்டில் உள்ள அனைத்து வௌிநாட்டு தூதரகங்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

’தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு, 13ஆம் திகதியே பாடாசாலை ஆரம்பம்’

Posted by - May 4, 2019
பாடசாலைகளில், தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்போவதில்லை என்றும், அவர்களுக்கான…

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையின் கல்வி நடவடிக்கை ஒத்திவைப்பு!

Posted by - May 4, 2019
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட கல்வி நடவடிக்கைகளின் ஆரம்பம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் பதில் உபவேந்தர் அறிவித்துள்ளார். 

ஆயுதங்கள் இருந்தால் ஒப்படைக்குமாறு கோரிக்கை!

Posted by - May 4, 2019
சட்டவிரோத வாள், கத்தி உள்ளிட்டவற்றை வைத்திருப்போர் அவற்றை இன்றும் – நாளையும் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு பொதுமக்களை…

குளவிக்கொட்டுக்கிலக்கான மூன்று சிறுவர்கள் வைத்தியசாலையில்

Posted by - May 4, 2019
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரஸ்பி தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கிலக்கான மூன்று சிறுவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சிறுவர்கள் மூவரும்…

கார் மரத்துடன் மோதி விபத்து ; அறுவர் படுகாயம்!

Posted by - May 4, 2019
களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் படுகாயமடைந்ததுடன் காரொன்றும் முற்றாக சேதமடைந்துள்ளது.

கொழும்பில் சுற்றிவளைப்பு – மூவர் கைது

Posted by - May 4, 2019
கொழும்பை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தெலைபேசிகள், இறுவட்டுகள், சிம்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட…

கைப்பற்றப்படும் ஆயுதங்கள் அவன்காட் இற்கு உரித்தானதா என்பதை ஆராய்க – தயாசிறி

Posted by - May 4, 2019
இலங்கையில் மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கையின்போது கைப்பற்றப்படும் ஆயுதங்கள் அவன்காட் ஆயுதக் களஞ்சியசாலைக்கு உரித்தானதா என்பதை பொலிஸார் கண்டுபிடிக்க வேண்டும் என…