10 பெண்களிடம் நகை கொள்ளைவடமாநில கும்பல் கைவரிசை! Posted by தென்னவள் - May 5, 2019 சேலம் அருகே 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 10 பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து சென்ற வடமாநில கும்பலை போலீசார் வலைவீசி தேடி…
கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை! Posted by தென்னவள் - May 5, 2019 கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடுகளில் நடைபெற்ற சோதனையில், ரகசிய அறைகளில் இருந்து கட்டு, கட்டாக பணம் மற்றும் தங்க…
மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கியது வடகொரியா – அதிர்ந்தது அமெரிக்கா Posted by தென்னவள் - May 5, 2019 வடகொரியா மீண்டும் ஏவுகணைகள் சோதனையை தொடங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.
கல்வி உதவிக்காக பெண்களிடம் ‘ஷேவிங்’ செய்த தெண்டுல்கர்! Posted by தென்னவள் - May 5, 2019 பெண்களின் கல்வி உதவிக்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அவர்களிடம் ‘ஷேவிங்’ செய்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
ரம்ஜான் நோன்பு மாதத்தில் போர்நிறுத்ததை கடைபிடியுங்கள் – மெகபூபா முப்தி Posted by தென்னவள் - May 5, 2019 ரம்ஜான் நோன்பு மாதத்தில் கடந்த ஆண்டைப் போலவே போர் நிறுத்ததை அறிவிக்குமாறு அரசுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா…
126 மணிநேரம் இடைவிடாது நடனம் – நேபாள இளம்பெண் கின்னஸ் சாதனை! Posted by தென்னவள் - May 5, 2019 நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டனா நேபாள்(18) என்ற பெண் தொடர்ந்து தனியாக 126 மணிநேரம் நடனமாடி இந்திய பெண்ணின் முந்தைய…
பயங்கரவாதத்திற்கு எதிராக கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்! Posted by நிலையவள் - May 4, 2019 அனைத்து இன மக்களும் இலங்கையராய் ஒன்றிணைவோம் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த போராட்டம் கொழும்பு சுதந்திர…
வடக்கில் பாடசாலைகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்! Posted by நிலையவள் - May 4, 2019 வடக்கில் பாடசாலைகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளதாக தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில், வடக்கு மாகாணப் பாடசாலைகளை காலை…
ஞானசார தேரர் விடுத்த முன்னெச்சரிக்கையை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை – விஜயதாச Posted by நிலையவள் - May 4, 2019 பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுத்த எந்தவொரு முன்னெச்சரிக்கையையும் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்று…
குற்றஞ்சாட்டப்படும் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் எந்த விசாரணையும் இல்லை – சுசில் Posted by நிலையவள் - May 4, 2019 இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறித்து குற்றஞ்சாட்டப்படும் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் இதுவரை எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என மஹிந்த…