யாழில் வாள் உள்பட கூரிய ஆயுதங்கள் மீட்பு ; ஒருவர் கைது!

Posted by - May 5, 2019
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் உள்பட கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.…

யாழ் .சுண்டுக்குழி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாதிகள் எச்சரிக்கை கடிதம்!

Posted by - May 5, 2019
யாழ்ப்பாணத்திலுள்ள யாழ் .சுண்டுக்குழி மகளிர் பாடசாலைக்கு பயங்கரவாத அமைப்பொன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…

மக்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு நிறைவு-பொலிஸ்

Posted by - May 5, 2019
வாள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், அதனை பொலிஸாரிடன் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளது.…

பயங்கரவாதிகளின் தோற்றத்திற்கு பசில் ராஜபக்ஷவே காரணம்- விஜயதாஸ

Posted by - May 5, 2019
அடிப்படைவாத அமைப்புக்களுக்கு ஆதரவாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் செயற்படுவதற்கான அதிகாரத்தை முன்னாள் அமைச்சர்…

சுகாதார சீர்கேட்டுன் இயங்கி வந்த உணவக உரிமையாளருக்கு அபராதம்!

Posted by - May 5, 2019
சுகாதார சீர்கேடுகளுடன் யாழ்ப்பணத்தில் இயங்கி வந்த உணவகத்தின் உரிமையாளர் ஒருவருக்கு நீதிவான் 20 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.

தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு வார காலத்தில் இழப்பீடு

Posted by - May 5, 2019
உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் இழப்பீடு வழங்க…

காத்தான்குடியில் தேசிய தெளஹீத் ஜமாத்தின் வீடு சுற்றிவளைப்பு : இருவர் கைது!

Posted by - May 5, 2019
காத்தான்குடி பகுதியில் படையினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்ககையின்போது தேசிய தெளஹீத் ஜமாத் இயக்கத்தின் வீடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மனதை உருக்கும் கண்ணீர்க்கதைகள் – கட்டுவப்பிட்டியிலிருந்து நேரடி ரிப்போர்ட்

Posted by - May 5, 2019
– எம்.டி.லூசியஸ் ”அப்பா எங்­களை செல்­லப்­பிள்­ளை­க­ளா­கவே வளர்த்து வந்தார். அவ­ரு­டைய உழைப்­பி­லேயே நாங்கள் உண்ண வேண்டும் என ஆசைப்­பட்டார். “நீங்கள் ஒரு­போதும்…

சம்மாந்துறை ஆலய வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

Posted by - May 5, 2019
அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாகத்தில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் உரப்பபை ஒன்றில் மறைத்து…

அமெரிக்காவில் கைவரிசை காட்டிய யாழ் இளைஞர்கள்!

Posted by - May 5, 2019
போலி ஏடிஎம் அட்டைகள் மூலம் பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்த கனடாவை சேர்ந்த இரண்டு தமிழர்களை அமெரிக்க காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.