பாடசாலைகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு!

Posted by - May 6, 2019
பாடசாலை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாக இருப்பினும் கூட, அந்தப் பொறுப்பை பாடசாலை…

வீட்டிற்கு முன்னால் எரிகாயங்களுடன் ஒருவரது சடலம் மீட்பு

Posted by - May 6, 2019
ஹொரண பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டிற்கு முன்னால் எரிகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று…

பொரளை பகுதியில் மின்பிறப்பாக்கி வெடிப்பு..?

Posted by - May 6, 2019
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனாத்தமுல்லை பகுதியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனாத்தமுல்லை பகுதியில் இன்று காலை…

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 3 இளைஞர்கள் கைது

Posted by - May 6, 2019
யாழ்ப்பாணம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இரண்டு வாள்களுடன் யாழ். பிராந்திய பொலிஸ்…

சுன்னாகம் பிரதேசசபையில் குண்டு

Posted by - May 6, 2019
யாழ்ப்பாணம் வலி தெற்கு சுன்னாகம் பிரதேசசபையில் குண்டுவைக்கப் போவதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், சபையில் இடம்பெறவிருந்த கூட்டம்…

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது

Posted by - May 6, 2019
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால்…

ஐந்துலாம்புச் சந்திப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதியுடன் மோட்டார் சைக்கிளொன்று மீட்பு

Posted by - May 6, 2019
ஐந்துலாம்புச் சந்திப் பகுதியில் பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது. புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்துலாம்புச் சந்திப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொதியொன்றுடன்…

வீசாயின்றி தங்கியிருந்த சீனர் கைது

Posted by - May 6, 2019
காலி பிரதேசத்தில் வீசாயின்றி தங்கியிருந்த சீன நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலி துறைமுக பொலிஸ்…

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை !

Posted by - May 6, 2019
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தில் இருக்கும் அனைத்து மதுபான வியாபார…