கணவனின் தாக்குதலில் மனைவி பலி

Posted by - May 7, 2019
இபலோகம, கடியங்கல பிரதேசத்தில் கணவன் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு மோதலாக மாறியதையடுத்து இந்த தாக்குதல்…

சேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் பணிப்புரை

Posted by - May 7, 2019
நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக சேதமடைந்துள்ள தனியார் மற்றும் அரச சொத்துக்ககளுக்கு  இழப்பீடு…

தேசிய பாது­காப்பு குறித்து சபையில் இன்றும் நாளையும் விசேட விவாதம்

Posted by - May 7, 2019
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தலை அடுத்து நாட்டின் பாது­காப்பு நிலை­மைகள் குறித்து  ஆராய இரண்டு நாட்கள் …

மஹாவலி கங்கைக்கருகிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு!

Posted by - May 6, 2019
நாவலப்பிட்டியில் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, மஹாவலி கங்கைக்கருகிலுள்ள பாலத்துக்கு அருகிலிருந்து சில கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு தொடர்பாக இரண்டு நாள்கள் விவாதம்!

Posted by - May 6, 2019
நாளையும், நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் தொடர்பான விவாதங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் மௌலவி ஒருவர் கைது

Posted by - May 6, 2019
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டிப் பகுதியில் மௌலவி ஒருவரை சிறப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் மாவனெல்ல…

யாழில் குடும்பப் பெண்ணிடம் தாலிக் கொடியைப் அறுத்திச் சென்ற கொள்ளையர்கள்

Posted by - May 6, 2019
யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் சென்ற குடும்பப் பெண்ணிடம் 13 தங்கப் பவுண் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ்…

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோருக்கு நன்றி -அகில

Posted by - May 6, 2019
குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் குழுக்களின் போலியான பிரசாரங்களை புறந்தள்ளி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சர் அகில…