நீர்கொழும்பில் சந்தேகநபர் ஒருவர் கைது-ருவன் குணசேகர

Posted by - May 7, 2019
நீர்கொழும்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். சந்தேகநபரிடமிருந்து தொலைபேசி அழைப்புக்களை ஊடறுக்கும்…

உயிர்த்த ஞாயிறில் இறந்தோருக்காக வீடுகளில் வெசாக் தோரணங்களை தொங்கவிடுங்கள்-சம்பிக்க

Posted by - May 7, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் முகமாக சகல வீடுகளிலும் வெசாக் தோரணங்களை தொங்க…

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் வவுனியாவில் கைது

Posted by - May 7, 2019
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஒருவரை இன்று (07) காலை வவுனியா பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்…

புகையிரத திணைக்கள நிலங்களின் குத்தகை வருமானத்தை சேகரிக்க நடவடிக்கை-ரணதுங்க

Posted by - May 7, 2019
புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான நிலங்களை சட்டத்துக்கு புறம்பாக மோசடி செய்வதனூடாக திணைக்களத்தின் வருமானம் பெரிதும் பாதிப்படைகினறது என போக்குவரத்து சேவைகள்…

ஒவ்வொரு மதங்களுக்கும் தனி அமைச்சு தேவையில்லை – தயாசிறி

Posted by - May 7, 2019
இலங்கையில் இந்து, பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் உள்ளிட்ட பிரதான மதங்களுடன் ஏனைய மதங்களும் பின்பற்றப்படுகின்றன. இவை அனைத்திலும் உட்பிரிவுகளும்…

சமுத்ரா கப்பல் சிங்கப்பூர் பயணம்

Posted by - May 7, 2019
சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பதற்காக சமுத்ரா கப்பல் சிங்கப்பூர்  திங்கட்கிழமை திருகோணமலை துறைமுகத்திலிருந்து பயணமானது.இதில் கடற்படை அதிகாரிகள் 17…

ஆராதனைகளுக்காக திறக்கப்படும் ​கொச்சிக்கடை தேவாலயம்

Posted by - May 7, 2019
உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலுக்கு இலக்கான, ​கொழும்பு- கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயமானது, ஆராதனைகளுக்காக மீண்டும் இன்று முதல் திறக்கப்படுவதாக, இலங்கை…

தீவிரவாதிகளுக்கு வாகனங்களை வழங்கிய நபர் அடையாளங் காணப்பட்டார்!

Posted by - May 7, 2019
கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு, வாகனங்களைப் பெற்றுக்கொடுத்த நபர் தொடர்பானத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வெடிமருந்துகளை வைத்திருந்த வர்த்தகர் கைது

Posted by - May 7, 2019
இபலோகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், ஒரு தொகை வெடிமருந்துகளை வைத்திருந்த வர்த்தகரொருவர் கலாவெவ பிரதேசத்தில் வைத்து…

மாணிக்கக்கல் அகழ்வு குழியில் வீழ்ந்து ஒருவர் பலி!

Posted by - May 7, 2019
இரத்தினபுரி – நிவித்திகலை பிரதேசத்தில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட நபரொருவர் அக்குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.