11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு- 95 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி!

Posted by - May 8, 2019
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 95 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருப்பதி கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு உணவளிக்கலாம் – தேவஸ்தானம் தகவல்

Posted by - May 8, 2019
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு 3 வேளை உணவளிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான்…

தமிழ்நாட்டில் பல இடங்களில் 18-ந் தேதி வரை மழை இருக்கும்

Posted by - May 8, 2019
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக வரும் 18-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

தனியார் வங்கியொன்றில் கொள்ளை

Posted by - May 8, 2019
தெய்யந்தர – அதபத்துகந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…

மண்மேடு சரிந்து வீழ்ந்து இருவர் பலி!

Posted by - May 8, 2019
பேராதனை, கன்னொருவ பகுதியில் நேற்று மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தவர்கள் 64, 34…

மின்தடையால் ஆக்சிஜன் கிடைக்காமல் 3 நோயாளிகள் உயிரிழப்பு!

Posted by - May 8, 2019
பலத்த மழையால் ஏற்பட்ட மின்தடை காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் 3 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். மதுரையில் நேற்று…

அமெரிக்கா – சீனா மோதல் போக்கால் உலக பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் – சர்வதேச நிதியம் எச்சரிக்கை

Posted by - May 7, 2019
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அதிகரித்துவரும் வரிவிதிப்பு தொடர்பான மோதல் போக்கு உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என சர்வதேச நிதியம்…

வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியதாக புகார் – தேனியில் பரபரப்பு

Posted by - May 7, 2019
கோயம்புத்துரில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனி மாவட்டத்துக்கு மாற்றியதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேனி தாசில்தார் அலுவலகத்தில் போராட்டம்…

வவுனியாவில் பூட்டியிருந்த வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கின

Posted by - May 7, 2019
வவுனியா – மன்னார் வீதி, சாளம்பைக்குளம் பகுதியில் பூட்டியிருந்த வீடொன்றிலிருந்து அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று பொலிஸார்…

ஈஸ்டர் தாக்குதலில் கைதானவர்களில் 12 பேர் முக்கிய பயங்கரவாதிகள்-சிறிசேன

Posted by - May 7, 2019
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 12 பேர் முக்கிய பயங்கரவாதிகள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…