இராணுவ சீருடைகளுடன் ஒருவர் கைது!

Posted by - May 8, 2019
பொகவந்தலாவை, ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரு தொகை இராணுவ சீருடை மீட்க்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

மெதகமையில் வீட்டில் இருந்து கைகுண்டுகள் மீட்பு

Posted by - May 8, 2019
மெதகமை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து நேற்று மெதகமையில் வீடொன்றை சோதனையிட்ட போது குழியொன்றிலிருந்து இரு கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர். இதையடுத்து…

கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது

Posted by - May 8, 2019
வங்காலை பகுதியில் கடல் அட்டைகளுடன் சந்தேக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமத்திய கடற்படையினர் மற்றும் மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்…

தௌஹீத் ஜமாத் – முஸ்லிம் மக்களுக்கு இடையில் மோதல்

Posted by - May 8, 2019
மாத்தளையில் பயங்கரவாத அமைப்பான தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் அந்தப் பகுதி முஸ்லிம் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக…

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Posted by - May 8, 2019
கொழும்பு கிரேன்பாஸ் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட…

ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டை வீசிய பெண்

Posted by - May 8, 2019
ஆஸ்திரேலியாவில் பிரதமர் மீது முட்டை வீசிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.ஆஸ்திரேலியாவில் வரும் 18-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த…

சங்கத்தின் உறுப்பினரை விடுதலை செய்ய பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்த நபர் கைது

Posted by - May 8, 2019
தடைசெய்யப்பட்ட தௌஹித் ஜமாத்  சங்கத்தின் உறுப்பினரை விடுதலை செய்ய பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

மெக்சிகோவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 13 பேர் பலி

Posted by - May 8, 2019
மெக்சிகோவில் சிறிய ரக ஜெட் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 13 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.அமெரிக்காவின் நெவேடா மாகாணம்…

சிறைக்கு திரும்பினார் நவாஸ் ஷெரீப்

Posted by - May 8, 2019
நிரந்தர ஜாமின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்கள் புடைசூழ சிறைக்கு திரும்பினார்.

சிகாகோவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வாலிபருக்கு 16 ஆண்டு சிறை

Posted by - May 8, 2019
சிகாகோவில் கடந்த 2012ம் ஆண்டு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வாலிபர், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக 16 ஆண்டுகள்…