மாளிகாவத்தையில் 46 வாள்கள் மீட்பு!

Posted by - May 8, 2019
கொழும்பு, மாளிகாவத்தை – கெத்தாராமை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலொன்றுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குளிருந்து 46 வாள்களும், கைத்துப்பாக்கியொன்றும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால்…

அவசர தொடர்புக்கு விசேட இலக்கம்

Posted by - May 8, 2019
அவசர சந்தர்ப்பத்திலோ அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு இராணுவ தலைமையத்தினால் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 113…

அம்பாந்தோட்டையிலும் ஆயுதப் பயிற்சி முகாம்!-பொலிஸ்

Posted by - May 8, 2019
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் சஹ்ரானின் மிக நெருங்கிய சீடர்கள் எனக் கூறப்படும் 7…

கிளிநொச்சி வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு,ஒருவர் கைது

Posted by - May 8, 2019
கிளிநொச்சி, முக்கம்பன் பிரதேசத்திலுள்ள வீடொன்றின் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மற்றும் பெருமளவிலான ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினர்…

யாழ். பள்ளிவாசலில் விசேட அதிரடிப்படை தேடுதல்!

Posted by - May 8, 2019
யாழ்ப்பாணத்தில் பள்ளிவாசலில் இன்று விசேட தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட இந்த சோதனை…

அரச வெசாக் தினம் இரண்டு தினங்களுக்கு வரையறை

Posted by - May 8, 2019
அரச வெசாக் நோன்மதி தின வைபவம் இம்முறை 2 தினங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. பௌத்த ஆலோசனை சபையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது…

பலாங்கொடையில் பஸ் விபத்தில் 23 பேர் காயம்

Posted by - May 8, 2019
ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் பயணித்த பஸ் ஒன்று பலாங்கொடை – ராச்சகல வீதியில் விபத்திற்குள்ளானதில்  ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்த 23 பேர் வைத்தியசாலையில்…

சரத் என்.சில்வாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted by - May 8, 2019
முன்னாள் பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி வரை…

48 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர்

Posted by - May 8, 2019
வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 48 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, வீசா…

அறிமுகமாகிறது ‘1990 சுவசெரிய’ தொலைபேசி செயலி

Posted by - May 8, 2019
சுவசெரிய வேலைத்திட்டத்தின் செயற்றிறனை அதிகரிப்பதற்காக ‘1990 சுவசெரிய’ தொலைபேசி செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியினை பதிவிறக்கம் செய்துக்கொள்வதற்கான வழிமுறைகளும் தற்போது…