வௌிநாட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு!

Posted by - May 11, 2019
உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த வௌிநாட்டவர்களின் உறவினர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் இழப்பீடு வழங்கவுள்ளதாகத் தெரிவித்த இலங்கை…

வவுணதீவு படுகொலை: பிணையில் விடுதலையானார் அஜந்தன்

Posted by - May 11, 2019
மட்டக்களப்பு வவுணதீவில், இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த முன்னாள்…

மடு, நல்லூர், வற்­றாப்­பளை அம்மன் கோவில்களில்­ பாது­காப்பை பலப்­ப­டுத்­த கோரிக்கை

Posted by - May 11, 2019
பயங்­க­ர­வாத தாக்­குதல் கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களில் இடம்­பெற்ற கார­ணத்­தினால்  தேவா­ல­யங்கள் மட்­டுமே இலக்காக இருக்­காது. மடு, நல்லூர் கந்­த­சாமி கோவில், வற்­றாப்­பளை…

மர்ம நோயினால் முன்னாள் போராளி திடீர் மரணம்

Posted by - May 11, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் பெயர் அறியப்படாத நோயினால், நேற்றைய தினம் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர்…

சஹ்ரானின் மரபணு பரிசோதனை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை

Posted by - May 11, 2019
சஹ்ரான் ஹாஸிமின் தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்க முடியும் என அரச இரசாயண பகுப்பாய்வு…

அசாமில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி- ஊரடங்கு உத்தரவு அமல்

Posted by - May 11, 2019
அசாம் மாநிலம், ஹைலகண்டி நகரில் நேற்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 14 பேர் படுகாயமடைந்தனர்.அசாம் மாநிலம்,…

சீன பொருட்களுக்கு வரி அதிகரிப்பு – அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

Posted by - May 11, 2019
அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரியை அதிகரித்து டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள முடிவால்…