வவுனியாவில் நுங்குத் திருவிழா கொண்டாட்டம்!

Posted by - May 11, 2019
வவுனியாவில் இளைஞர் யுவதிகளால் நுங்குத் திருவிழா இன்று கொண்டாடப்பட்டுள்ளது. வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு அருகே இந்த…

யுத்தங்களைத் தூண்டும் மேற்குலக நாடுகள்தான் மனித உரிமை தொடர்பில் பேசுகின்றன-கொழும்பு பேராயர்!

Posted by - May 11, 2019
மேற்குலக நாடுகள் தமது வியாபாரத்திற்காக மேற்கொள்ளும் தந்திரங்களுக்காக, முஸ்லிம் மக்களை நாம் எதிரிகளாகக் கருதக்கூடாது என்று கொழும்பு பேராயர் கர்தினால்…

அரசாங்கத்தில் மக்களுக்கு நம்பிக்கை இல்லையாம் மஹிந்த சொல்கிறார்!

Posted by - May 11, 2019
அரசாங்கம் பலவீனமான நிலையில் இருப்பதால் மக்களும் தமது பாதுகாப்பு தொடர்பில் அச்சமான ஒரு சூழலிலேயே வாழ்ந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர்…

சஹ்ரானுடன் தொடர்பு: சந்தேகத்தில் 16 பேர் இந்தியாவில் கைது

Posted by - May 11, 2019
பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இந்திய ஐ.எஸ்.ஐ.எஸ். செயற்பாட்டாளர்கள் என சந்தேகிக்கப்படும் 16 பேர் இந்திய பாதுகாப்புப் பிரிவினால்…

சீயோன் தேவாலயத்தைப் பார்வையிட்ட இந்தியப் போதகர்கள்

Posted by - May 11, 2019
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை, இந்திய போதகர்கள் குழுவினர் பார்வையிட்டுள்ளனர். மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு புனரமைப்பு…

வவுனியாவில் வெடிகுண்டு மிரட்டல்!

Posted by - May 11, 2019
வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடிதம் ஒன்றின் மூலம் இந்த வெடிகுண்டு…

பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் முறையான வழிமுறையை முன்னெடுக்கவில்லை -ஜி. எல்.பீறிஸ்

Posted by - May 11, 2019
பாதுகாப்பை பலப்படுத்தினால் மாத்திரம்  பிரச்சினைகளுக்கு தீர்வை காண முடியாது என  பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொது இடங்களில் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ள முஸ்லிம் பெண்கள் – செஹான் சேமசிங்க

Posted by - May 11, 2019
தற்போதைய நிலையில் தேசிய பாதுகாப்பிற்கு புர்கா ஆடை அச்சுறுத்தலாக  காணப்படுகின்றது என்று  பொது மக்கள் தங்களின் அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

பேராதனை பல்கலைக்கழகம் திங்களன்று ஆரம்பம்

Posted by - May 11, 2019
பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன என, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உப்புல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.