வடமேல் மாகாண வன்முறை ; 78 பேர் கைது!

Posted by - May 15, 2019
வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்குவைத்து திட்டமிட்ட குழுக்கள்…

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களை விடுவிக்க வேண்டும் – சந்திரிகா

Posted by - May 15, 2019
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களை விடுவிக்க வேண்டும் என நல்லிணக்க செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான…

அந்தோனியார் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் காத்தான்குடியில் கைது!!

Posted by - May 15, 2019
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மொஹமட் ஆதம் என்பவர் கைதாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தநபர்…

தங்க நகைகளுடன் நோர்வே நாட்டவர்கள் இருவர் கைது

Posted by - May 15, 2019
சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்கு எடுத்துச் வர முயற்பட்ட நோர்வே நாட்டை சேர்ந்த இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க…

கெக்கிராவ விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

Posted by - May 15, 2019
கெக்கிராவ, மடஎட்டிகம பிரதேசத்தில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதில்…

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு கலந்துரையாடல்

Posted by - May 15, 2019
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான கலந்துரையாடல் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தற்போது இடம்பெறுகின்றது.…

பொலிஸ் பயங்கரவாத விசாரணைப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ்

Posted by - May 15, 2019
பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.அதன்படி பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பான…

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு-அகில

Posted by - May 15, 2019
பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதனால், வதந்திகளுக்கும், போலிப் பிரசாரங்களுக்கும் ஏமாறாமல் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு…

எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறையாகப் பிரகடனம்..!-வஜிர அபயகுணவர்த்தன

Posted by - May 15, 2019
எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.…