“மதனமோதகம்” எனப்படும் போதை மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.குறித்த இரண்டு சந்தேக நபர்களும்…
அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 66 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்பன்பில…
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து…
மகிந்த ராஜபக்ச காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை புலனாய்வு துறை அதிகாரியொருவர் மீண்டும் பணியில்…