ஹொரண பிரதேசத்தில் இனந்தெரியாத சடலம் மீட்பு

Posted by - May 16, 2019
ஹொரணை, நாரகல பிரதேசத்தில் களு கங்கையில் இருந்து இனந்தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக  செய்தியாளர் கூறினார். இன்று காலை ஹொரணை…

மதனமோதக மாத்திரைகளுடன் இருவர் கைது

Posted by - May 16, 2019
“மதனமோதகம்” எனப்படும் போதை மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.குறித்த இரண்டு சந்தேக நபர்களும்…

தூக்கில் தொங்கி யுவதி ஒருவர் பலி

Posted by - May 16, 2019
கெகிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பக்மீகஹ, மட்டாடுகம பகுதியில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று (15) மாலை…

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு!

Posted by - May 16, 2019
அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 66 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்பன்பில…

விபத்தில் ஒருவர் பலி

Posted by - May 16, 2019
கொபெய்கனே பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் இவ்…

மன்னாரில் கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்தவர் கைது

Posted by - May 16, 2019
மன்னார் பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று இரவு குடும்பத் தகறாறு காரணமாக கைக்குண்டுடன் சென்று குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த தந்தை…

யாழ் பல்கலை மாணவர்களை பிணையில் விடுதலை!

Posted by - May 16, 2019
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட  யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து…

சீகிரியாவை இலவசமாக பார்வையிட அனுமதி-மத்திய கலாச்சார நிதியம்

Posted by - May 16, 2019
சீகிரியா மற்றும் அருங்காட்சியக வளவை இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை உள்ளுர் சுற்றுலா பயணிகளுக்கு…

இராணுவத்தை வெளியேற்றுங்கள் எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம்!

Posted by - May 16, 2019
எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம். இராணுவம் குண்டை செயலழிக்க வைக்கமட்டும் வீதிக்கு வரட்டும் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்…

இலங்கையில் பத்திரிகையாளர்களிற்கு புதிய ஆபத்து ஏன்?

Posted by - May 16, 2019
மகிந்த ராஜபக்ச காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான  தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர் என சந்தேகிக்கப்படும்  இலங்கை புலனாய்வு துறை அதிகாரியொருவர் மீண்டும் பணியில்…