சஜித்தை வேட்பாளராக்கினால் கூட்டங்கள் நிறுத்தப்படும் – அசோக அபேசிங்க Posted by நிலையவள் - August 31, 2019 சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்கும் வரையில் அவருக்கான ஆதரவுக் கூட்டங்களை நிறுத்தமாட்டோம் என இராஜாங்க அமைச்சர் அசோக்…
ஒழுக்காற்று விசாரணை குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் கிடைக்கவில்லை- ரத்ன தேரர் Posted by நிலையவள் - August 31, 2019 எனக்கு எதிரான எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்தும் இதுவரையில் எந்தத் தரப்பிலிருந்தும் எழுத்து மூல அறிவிப்புக்கள் விடுக்கப்படவில்லையென அத்துரலிய ரத்ன…
ஜனாதிபதி நகைச்சுவைக் கதாபாத்திரத்தை ஏற்பது நல்லதல்ல- கெஹெலிய Posted by நிலையவள் - August 31, 2019 அரசியல் யாப்பு மாற்றம் குறித்து கடந்த நான்கரை வருடங்கள் கழிந்ததன் பின்னர் கருத்துத் தெரிவிப்பது நகைச்சுவையாகவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய…
பலாலியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு சேவையில் ஈடுபடவுள்ள பிட்ஸ் எயர் விமானம் Posted by நிலையவள் - August 31, 2019 கொழும்பு- இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, இலங்கையின் தனியார் துறை விமான நிறுவனமான பிட்ஸ் எயர் (FITS AIR) நிறுவனம்,…
இலங்கையின் தலைநகரமாக வவுனியாவை மாற்றுவேன்- பெண் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு Posted by நிலையவள் - August 31, 2019 தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் வவுனியா நகரை இலங்கையின் தலைநகரமாக மாற்றுவேன் என இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்…
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது மிகப் பெரிய தவறு-அக்மீமன தயாரத்தன தேரர் Posted by நிலையவள் - August 31, 2019 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது என்பது மிகப் பெரிய தவறு என அக்மீமன தயாரத்தன தேரர்…
ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 4 பேர் கைது Posted by நிலையவள் - August 31, 2019 கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் 217 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 1832 மில்லிகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
ஊழல் கரை படியாத தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர்-சஜித் Posted by நிலையவள் - August 31, 2019 உண்மையாகவே நிதி மோசடி செய்தவர்களே தன் மீது நிதி மோசடி செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச…
தற்கொலைக்கு முயன்ற நபர் விளக்கமறியலில் Posted by நிலையவள் - August 31, 2019 திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்கொலை செய்வதற்கு முயன்ற நபர் ஒருவரை செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை…
’வடக்கு மக்களுக்கு ஏமாற்றம்: தெற்கு மக்களுக்கு வெறுப்புணர்வு’ Posted by தென்னவள் - August 31, 2019 கடந்த நான்கரை வருடகால ஆட்சியில், நான்கு வருடங்களாக பல மில்லியன் ரூபாய் பணத்தைச் செலவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,