ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் – குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை!

Posted by - June 4, 2019
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க 25 மில்லியன் லிட்டர் குடிநீரை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து, டேங்கர்கள் மூலம் கொண்டு வர…

பெண்கள் பாதுகாப்பிற்காக நியூ டெக்னிக் ஷூ -எஞ்சினீயரிங் மாணவர்களின் தயாரிப்பு

Posted by - June 4, 2019
பெண்கள் இரவு நேரங்களில் தனியாக சென்றாலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் எஞ்சினீயரிங் மாணவர்கள் நியூ டெக்னிக் ஷூ ஒன்றை தயாரித்துள்ளனர்.

12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் பாரதியாருக்கு காவி தலைப்பாகை அட்டை படத்தால் சர்ச்சை

Posted by - June 4, 2019
பிளஸ்-2 பொதுத்தமிழ் பாடபுத்தகத்தின் அட்டை படத்தில் பாரதியார் காவி தலைப்பாகை அணிந்துள்ளது போன்ற காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு தனி அமர்வு கலைப்பு -உயர்நீதிமன்றம்

Posted by - June 4, 2019
சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க அமைக்கப்பட்ட இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு தனி அமர்வை கலைத்து உயர்நீதிமன்றம்…

வெடி கொளுத்தியவர் கண், கை இழந்த நிலையில் வைத்தியசாலையில்

Posted by - June 4, 2019
யாழ்.பருத்தித்துறை பகுதியில் மரண சடங்கில் மூல வெடி கொளுத்தியவரின் ஒரு கைமணிக்கட்டும், ஒரு கண்ணையும் இழந்துள்ளார். பருத்தித்துறை 2ஆம் குறுக்கு…

முஸ்லிம் தலைமைகளின் முடிவு வரவேற்கத்தக்கது – சிவாஜி

Posted by - June 4, 2019
சிங்கள, பௌத்த, பேரினவாத வெறியாட்டத்திற்கு பதிலடியாக முஸ்லிம் தலைமைகள் எடுத்திருக்கும் முடிவை தாம் வரவேற்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள்…

ஹிஸ்புல்லாவின் சி.சி.ரி.வி. காணொளி குறித்து CID விசாரணை!

Posted by - June 4, 2019
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறித்து வெளியாகியுள்ள சி.சி.ரி.வி. காணொளி குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. ஈஸ்டர்…

பதவி துறந்த அமைச்சர்கள் விபரங்கள்!

Posted by - June 4, 2019
ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்தில் பதவி வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிர­தி­ய­மைச்­சர்கள்  தமது பத­வி­களை…

விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடுகிறது

Posted by - June 4, 2019
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராய இன்று விசேட பாராளுமன்ற தெரிவிக்குழு கூடுகின்றது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின்…

அதிகாரத்தை பிரித்துகொள்வதை காட்டிலும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்-ஜி.எல்

Posted by - June 4, 2019
அதிகாரத்தை பிரித்துகொள்வதை காட்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டை முழுமையாக மீட்டெடுப்பதே தற்போதைய தேவைப்பாடாகுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்…