நாடு திரும்பாமல் நீதிமன்ற உத்தரவை மீறினார் கோட்டாபய!

Posted by - June 4, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கபூரிலிருந்து நாடு திரும்பாமல் நீதிமன்றம் விதித்த உத்தரவை மீறியுள்ளார். கோட்டாபய வெளிநாடு செல்வதற்கு…

நாட்டில் சமாதானத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்-சிறிசேன

Posted by - June 4, 2019
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என்பதனால் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன்…

முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது- சுமந்திரன்

Posted by - June 4, 2019
முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமைச்சரவை அந்தஸ்து உள்ள அனைத்து…

பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள்-மனோ

Posted by - June 4, 2019
கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி,  ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள…

சிறீதரனை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

Posted by - June 3, 2019
கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட்  மக்கினன்   தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்ற உறுப்பினரின்…

குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசேட நிதியம்

Posted by - June 3, 2019
தொடர் குண்டுத்தாக்கதல் சம்பவங்களினால் ஊணமுற்ற மற்றும்  அனாதையான குழந்தைகளுக்குக்கென விசேட நிதியமொன்றை அரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரத்தை…

களனி பல்கலைக்கழகத்தின் கலை பீடம் ஜூன் 06 ஆம் திகதி ஆரம்பம்

Posted by - June 3, 2019
களனி பல்கலைக்கழகத்தின் கலை பீடம் ஜூன் 06 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.…

குருணாகல் வைத்தியருக்கு எதிராக 500 இற்கும் அதிகமான முறைப்பாடுகள்

Posted by - June 3, 2019
கைது செய்யப்பட்டுள்ள செய்கு சியாப்தீன் மொஹமட் ஷாபி வைத்தியருக்கு எதிராக குருணாகல் வைத்தியசாலைக்கு இன்று (03) பகல் வரையில் 500…

உயிர்த்தெழுந்த ஞாயிறு வெடிப்புச் சம்பவங்கள் – இதுவரை 2289 பேர் கைது

Posted by - June 3, 2019
கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடு பூராகவும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த…

பௌத்த பிக்குகளின் அரசியல் தாக்கம் ஆபத்தானது-பிரபா கணசன்

Posted by - June 3, 2019
இன்று நாட்டில் நிலவிவரும் சிக்கலான அரசியல் நிலவரத்தின் பௌத்த பிக்குகளின் தலையீடு எதிர்காலத்தில் நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு பாரதூரமான…