இலங்கை நிலங்கள் அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் வராது :அலைனா

Posted by - July 31, 2019
இலங்கையுடனான உத்தேச மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையின் கீழ் அமெரிக்கா எந்தவொரு நிலத்தையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் போவதில்லை என்று…

‘ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பொறுப்பை நிறைவேற்றவில்லை’

Posted by - July 31, 2019
ஆளுந்தரப்பில் மட்டுமல்லாது  எதிர்க்கட்சி, ஏனைய கட்சிகிளலுள்ளவர்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பொறுப்பை நிறைவேற்றவில்லை என, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை…

1 இலட்சம் மீன்குஞ்சுகள் காசல்ரீயில் விடப்பட்டன!

Posted by - July 31, 2019
தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் காசல்ரீ, மவுஸ்ஸாகெல ஆகிய நீர்த்தேக்கங்களில், 1 இலட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

பூஜித்தின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Posted by - July 31, 2019
ஜனாதிபதியால் தனக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை சட்டவிரோதம் எனத் தெரிவித்து, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால்…

இரட்டைக் கொலையாளி கைது: சான்றுப் பொருட்களும் மீட்பு

Posted by - July 31, 2019
கிளிநொச்சி ஜெந்திநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற இரட்டைக் கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் ஒருவர்…

விக்னேஸ்வரனின் தனிமையும் பேரவையின் சிதைவும்!

Posted by - July 31, 2019
மூன்றரை வருடங்களுக்கு முன்னர், பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, இன்றைக்கு எங்கேயிருக்கின்றது என்று தேட வேண்டி ஏற்பட்டிருக்கிறது.   

தபால் திணைக்களத்தின் இலட்சினையில் மாற்றம்

Posted by - July 31, 2019
தபால் திணைக்களத்தின் இலட்சினையை மாற்றி, புதிய இலட்சினையை அறிமுகப்படுத்துவதற்காக, யோசனைகள் பெறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலை நடத்துமாறு பெப்ரல் அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - July 31, 2019
டிசெம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு  முன்னர் தேர்தலை நடத்தி, ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்யுமாறு கோரி, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர்…