நாவலப்பிட்டியில் நிலம் தாழிறங்கியது Posted by நிலையவள் - July 31, 2019 நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா, தெரிசாகல உனுகல் ஓயா பகுதியில் நிலம் தாழிறக்கம் காரணமாக அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு…
அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணை நிறைவேறியது Posted by நிலையவள் - July 31, 2019 அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் 40 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த…
சுரக்ஷா காப்புறுதி மூலம் மாணவர்களுக்கு 777 மில்லியன் ரூபா-அகில Posted by நிலையவள் - July 31, 2019 பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தின் ஊடாக இதுவரை 777 மில்லியன் ரூபா அளவிலான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளதாக…
ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது Posted by நிலையவள் - July 31, 2019 பொரலஸ்கமுவ, பெரேரா மாவத்தையில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த…
சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது Posted by நிலையவள் - July 31, 2019 கேசல்கமுவ ஓயாவில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று…
தீவிரவாதிகளைப் பாதுகாத்தவர்கள் எவரும் பதவிகளில் இருக்கக்கூடாது- அத்துரலிய Posted by நிலையவள் - July 31, 2019 “கிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் ஆசை ஹிஸ்புல்லாக்கு இருந்தால் அதை அவர் உடனே மறக்க வேண்டும். இல்லையேல் மீண்டும்…
உழவு இயந்திரம் தடம் புரண்டதில் ஒருவர் பலி Posted by நிலையவள் - July 31, 2019 உழவு இயந்திரம் ஒன்று தடம் புரண்டதில் போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்னையில் பணிபுரிந்த வந்த நபர் உயிரிழந்துள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார்…
அம்பாறையில் வெடிகுண்டுகள் மீட்பு Posted by நிலையவள் - July 31, 2019 அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி நாவிதன்வெளி வாவிக்கு அருகாமையில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளன.அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
அமெரிக்க டொலர்களை கடத்த முற்பட்டவர் கைது Posted by நிலையவள் - July 31, 2019 கொழும்பு – பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்க டொலர்களை கடத்த முற்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டார…
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் சஹ்ரானை வழிநடத்தவில்லை- ருவான் Posted by நிலையவள் - July 31, 2019 ஐ. எஸ் பயங்கரவாதிகள் இலங்கையில் நேரடியாக தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் இங்கு சஹ்ரானை வழிநடத்தவும் இல்லை. எனினும் ஐ.எஸ் பயங்கரவாத…