தமிழ் கூட்டமைப்பின் அரசியல் வியாபாரம் : மஹிந்த தரப்பு விசனம் Posted by தென்னவள் - August 2, 2019 நம்பிக்கையில்லாப் பிரேரணை, வரவு, – செலவு திட்டம் ஆகியவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஓர் அரசியல் வியாபாரமாகும். இவ்விடயங்களின் ஊடாகவே…
தனியார் துறையினருக்கான சம்பளத்தையும் உயர்த்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் Posted by தென்னவள் - August 2, 2019 தோட்டத்தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளையும் தனியார் துறையினருக்கான சம்பளத்தையும் உயர்த்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும்.
சஹ்ரானை நாம் நெருங்கினோம் சூட்சுமமாக தப்பித்துக்கொண்டார் Posted by தென்னவள் - August 2, 2019 சஹ்ரான் குறித்து பல இடங்களில் தேடி அவரை நெருங்கினோம். ஆனால் அவர் சூட்சுமமாக எம்மிடம் இருந்து தப்பித்துக்கொண்டார் என உயிர்த்த…
முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு Posted by தென்னவள் - August 2, 2019 முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று வேலூர் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில்…
எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் இன்று போட்டி பிரசாரம்! Posted by தென்னவள் - August 2, 2019 வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்து உள்ளது.வேலூர் நாடாளுமன்ற தொகுதி…
இந்தியாவுக்கு கப்பலில் ரகசியமாக தப்பிவந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் சிக்கினார் Posted by தென்னவள் - August 2, 2019 இந்தியாவுக்கு இழுவை கப்பலில் ரகசியமாக தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் சிக்கினார்.
ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் குண்டுவெடிப்பு – இருவர் காயம் Posted by தென்னவள் - August 2, 2019 ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்து நாட்டின் இரு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கழுத்தளவு தண்ணீரில் 2 வயது குழந்தையை தலையில் சுமந்து காப்பாற்றிய காவலர் ! Posted by தென்னவள் - August 2, 2019 குஜராத் மாநிலம் வதோதராவில் காவல் துணை ஆய்வாளர் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி 2 வயது குழந்தையை தலையில் சுமந்து சென்று
போக்குவரத்து மிகுந்த சாலையில் அவசரமாக தரையிறங்கிய விமானம் Posted by தென்னவள் - August 2, 2019 வாஷிங்டன் நகரில் சிறிய ரக விமானம் ஒன்று போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட வீடியோ
காஷ்மீர் பிரச்சனைக்கு இரு நாட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் – வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் Posted by தென்னவள் - August 2, 2019 காஷ்மீர் பிரச்சனையில் இரு நாட்டு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படும் என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.