தாஜூதீன் கொலை – சந்தேகத்திற்குரியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 3, 2016
ரக்பி வீரர் வசிம் தாஜூடீனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாரஹேன்பிட்டி குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் அதிகாரி மற்றும்…

லலித்வீரதுங்கவின் கடவுச்சீட்டுக்கு 100 லட்சம் ரூபா

Posted by - August 3, 2016
தற்சமயம் நீதிமன்ற விசாரணையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்கவின் வெளிநாட்டுக் கடவுச்சீட்டை 100 லட்சம் ரூபா பிணை முறியின்…

தொடரூந்து கடவையில் விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Posted by - August 3, 2016
குருநாகல் – கனேவத்த பாதுகாப்பற்ற தொடரூந்து கடவையை உந்துருளியில் கடக்க முற்பட்ட மூன்று பேர் பலியாகினர். இந்த சம்பவம் இன்று…

இலங்கை படையினருக்கு பயிற்சி வழங்க அழைப்பு

Posted by - August 3, 2016
இலங்கையின் படையினருக்கு பயிற்சிகளை வழங்க பிரித்தானியாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன…

உத்தேச கீரிமலை மீன்பிடி துறைமுகம் – பேச்சுவார்த்தை நடத்தப்படும்

Posted by - August 3, 2016
உத்தேச, யாழ்ப்பாணம் – கீரிமலை மீன்பிடி துறைமுக அமைவிடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கப்படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்…

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் – தடையுத்தரவு நீடிப்பு

Posted by - August 3, 2016
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான தலைகவசத்துக்கு தடைவிதிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது. இது தொடர்பான…

லசந்த கொலை – இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சிப்பாயின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - August 3, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சிப்பாயின் விளக்கமறியல்…

இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான பாலம் அமைக்கப்படுவதற்கான சாத்தியம்

Posted by - August 3, 2016
இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான பாலம் அமைக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இடம்பெறும் உலக முஸ்லிம் பொருளாதார…

இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவில் சிறை தண்டனை?

Posted by - August 3, 2016
இலங்கைத் தமிழர் ஒருவர் கனடாவில் சிறை தண்டனையை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிங்கநாதன் மகேந்திரராஜா என்ற அவருக்கு எதிராக 10…